பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், கூ கூ எ வகைபட வந்த இளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் பு;wet=தோழிகூற்றாய்த் தலைவிகடற்றினுள் அடங்குவதன்றித்தோ ழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவிகளெல்லாம் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர். எ - று. இச்சூத்திரத் இக் கண்ணுருபும் அவ்வருபு தொக்குகின்று விரிந்தனவுஞ் செயி னென்னும் வினையெச்சமும் உரிய வென்னுங் குறிப்புவினை கொண் டன. அவற்றை இன்னவிடத்தும் இன்ன விடத்தும் இன்ன செ ய்யிலும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. கடுக, புல்லு தன் மயக்கும் புலவிக் கண்ணு மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்கேனி யுவப்பினு மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில் றாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தம் கண்ணு மின்னகைப் புதல்வனைத் தழீஇயிழை யணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணு மனையோ பொத்தயிற் மன்னோ பன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணு பெண்ணிய பண்ணையென் றிவற்ருெடு பிறவும் கன் எளிய காமக் கிழத்திய மேன, இது காமக்கிழத்தியர் கூற்றெல்லாத் தொகுத்துக் கூறுகின் நது, காமக்கிழத்தியராவா நடனதியும் வாழ்க்கையுடையராகிக் காமக்கிழமை தண்டு இல்ல நதிகழ்த்தும் பரத்தையர், அவர் பலராத ல'த் பன்மையாற் கூறிஞர், அவர் தலைவன் இளமைப்பருவத்திற் ஆர்.டி.முதிர்ந்தோரும், அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப்பரு வத்தோரும், இடைநிலைப்பருவத்தோருங், காமஞ்சாலா இளமை: யோருமெனப் பலப்பகுதியாம். இவரைக் கண்ணிய காமக்கிழத்திய கெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் சுடத்தும் பாட்டும் உடையராகிவருஞ் சேரிப்பரத்தையரும் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவலபாக்கினரும் பிறருமாம். இனித் காமக்கிழத்தியலாப், பார்ப்பார்க்குப் பார்ப்பனியையொழித்த மூவ