பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

For - பொருளதிகாரம். - கருஉ. கம்புங் காமமு ஈற்பா லொழுக்கமு மெல்லியற் பொறையு நிறையும் வல்லி தின் விருந்து புறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோண் மாண்புகண் முகம்புகன் முறைமையிற் கிழவோற் குனரத்த லகம்பு:கன் மரபின் வாயில் கட் குரிய. இது விருந்து முதலிய வாயில்கள் போது அகாகக்கட் புகு தற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது. (இ-ள்.) கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத ஈல்லொழுக்கமும்! காமமும் - அன்பும்: ஈற்டால் ஒழுக்கமும் எவ்வாக தத்தம் குலத்திற்கு ஏற்றவாளன் ஒழுகும் ஒழுக்கமும்: ஒமம் இயற் பொ றையும் - வல்லென் த செஞ்சொடு பொறுக்கும் அவனேட்போலாது ஒருதலையாக மெல்லென்றகொஞ்சினராய்ட் பொறுக்கும் பொறையும்: நிறையும் மறை L;லப்படாமை திறுக்கும் செஞ்சுடைமையும் : வல் விதின் விருந்து புறந்தருதலும் -வதுமையுஞ் செல்வமும் குறியாது வல்லவாற்றன் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மாமரிழ்வித்த லும் : சுற்றம் ஓம்பலும் கொண்டோன்பு தக்கும் கண்புட்ை மார்ச் தருஞ் சுற்றத்தாரும் குஞ்சரமுதலிய காலேசங்களும் டலபடை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டலும் : அன்ன பிறவுக் கிழவோள் மான்புகள் அலைபோல் வன பிறவுமாகிய தலைவியடைய மாட்சிமைகளை ; முகம்பு: கன் முறை மையிற் கிழவோற்கு உரைத்தல் = அவன் முகம்புகலும் முறை! ரணத்தாற் தலைவற்குக் கூறுதல் : அகம்புகன் மரபின் வாயில்கட்கு உரிய = அக நகர்க்கட் புகுந்து பழகி அறிதன்முறையினையுடைய ஷா யில்களுக்குரிய. எ-று. அன்னபிறவாவன அடிசிற்றொழிலும், குடிநீர் மைக்கேற்றவகையான் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ்வுறுத்த லும், காமக்கிழத்தியர் என்புசெய்து நன்குமதிக்கப்படுதலும்போ ல்வன. புகலுதல், மகிழ்தல். செவிலி சு.முமை கொள்க, அவட்கு முகம்புகன் முறைமையின்மையின். உ-ம். ( கடல்பா டவித்து தோ 'ணி நீங்கி - நெடு ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் - வெவ்வாய்ப் பெண்டிர் கௌலை காற்றிலு - மாணிழை நெடுந்தேர் பாணி நிற் பப் - பகலு நம்வயி னகலா னாகிப் - பயின்றுவரு மன்னே பனிநீர்ச் சேர்ப்ப - னினியே, மணப்பருக் காமக் தணப்ப நீக்கி-வாரா தோர் நமக் தியாஅ சொன்னது - மல்லன் மூதூர் மறையினை சென்று - சொ ஸ்லி' வெவனோ பாண வெல்லி - மனைசேர் பெண்களா மடல்வா யன்