பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல். உ. உ., செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவு மெய்பெற வுணர்த்துக் கிழவி பாராட்டே. இது தலைவன் தலைவியைப் பாராட்டியவழி வருவதோர் வ முயமைக்கின்றது. இன்.) கிழவி பாராட்டேட் தலைவன் தலைவியை ப் பாராட்டிய பாராட்டு: செய்பொருள் அச்சம் = யாஞ்செய்யக் க ஆதிய டெ:ட்கு இவள் இடை முக-ல் கொலன்று தலை'ென் அஞ்சி ய அச்சத்தையும்: வி ம ரகம் = தான் பொருள் செய்தற்குப் பி ரிகின்றதா 4ம் : மெய்பெற உணர்த்தும் =ஒருதலையாகத் தலைவிக்கு உணர்த்தும், எ-று. அப்பாராட்டுக் கிழவியதாகலிற் கிழவிபாராட் டென்றர். "தன்னோழின் மாமை" என்பரலுட் கழிபெருநல்கலாம் தலைவன் செப்பொருட்கஞ்சியவாதும் அவன் பிரியக்கா இயது உர் தலை வியபார்த்தாள் அப்பாராட்டி லைன் அனர். ஆப்ரானன்றிப் பொ நள்காரத்தால் பாராட்டினமையானும் அவர் செவ்வணங்கொள் வாது பிறழக்கோடலாலும் இருவர்க்கும் வழுவாவான் நகைத்தார். உ.க.சு.. கற் வழிப் பட்டவள் பரத்தை யேத்தினு முள்ளத் துட லுண்டென மொழிப. இஃது தலைவிக்கட் தோன்றியதோர் எழுவமைக்கின்றது, (இ - 3 ) சற்புவழிப் பட்டவள் = கற்பின் வழி நின்ற தலைவி : பாத்தை ஏத்திலும் பாத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும், உள்ளத்து ஊட ல் உட னோ மொழிய= உள்ளத்துள்ளோ டின் தன்மை உண்டென் அ கூட முவர்பூலகர். எ - று, பரத்தைனய ஏத்தவே தலைவன் கட்காதலி ன்மை காட்டி, முகாற்றேலும் உள்ளத்துட்ட ஓ.என் லமயின் அமைக் கயென்ரர்', 'சாண் +' * 4 லெனவே " எனவரும். ஏத்தினுமென்ற சம்மையால் ஏத்தாமற் கூறும் பொழுதெல்லாம் மாறுபடக்கூ மலுல தெ என்பது பெற்றும், என்ன யுக ளல் - டன்னொர் புலாயு பர்த் தானே தர யுகளே என வரும். 2.க.மு. கிழவோள் பிறள் குண மிவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள், இது எய்தியது ஒருபாங்கு மறுக்கின்றது. உள்ளத்தூடலி ன்றியும் பிறபொருத்தியைத் தலைவி புகழுமென்றலின். (இ-ள்.). கிழவோள் பிறன் குணம் இவையெனக் கூறி = தலைவி வேறொரு த கலவியுடைய குணங்கள் இத்தன்னமயவென்று தலைவற்குக்கூறி : 3 முகோன் குறிப்பினை அறிதற்கும் உரியள் = அவள்மாட்டு - இவன்