பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

சிறையில் செக்கிழுத்த வைபவம்!


என்றுசில சொல்லி ஏகினர் அவர்தாம்.
சொல்லிய வண்ணமே செய்தனர் அவரும்.
அவருரைப் படியே அருந்தினேன் யானும்.
இரவில் வந்தவர் இன்புறப் பேசுவர்;
பண்டம் வழங்குவர்; பாரதம் பாடுவர்
திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன், அவனுடை அன்புதான் என்னே!
116

 

116