பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6-வது கதை. விருந்தோம்பல் றைக்கப்பண்ணியதும், ஆகாயத்தில் அதிக விசையுடன் கிளம்பி அநநெருப்பிலேயே வீழ்தது வேடுவனுக்கு இரை யாயது, அறபப பறவையின உதாரத்தையும் அறிவை யும் கண்டதி சமித்தவேடன, ஓரபுறம் புறா மரித்ததைக குறித்து வருக தியும், மாறோ புறம பசிப்பிணியினால இபைமடைந்தும், பசிவந் திடபபததிம பறககுமாகையால பசியின் கொடுமையால, வொது கிடககும புறாவைத் தின்று பசி தணிஈ தான. நலலோர் உணவு நாவினில் கிடைக்கப் பெற்ற வேடன், அறிவு தலைப்பட்டு அருதோ' நான மனிதனாய்ப் பிறந்தும் பகுத்தறிவின்மையால விலக்கிறகுச் சமானமாயினேன. இப்புறவோ அதப்ப புன பறவையாய்த தோனறியும் அறிவு நிரமபிய காரணத்தால கானனிலும் மேடிபட்ட தாய் விட்டது. என் பையில் கட்டுண்டு புலம் பித தவிக்கும் தன பேடையின தியாததை ஒரு பொருட் டாக மதியாது பசியினால் பசதவிக்கும் கான உயிரைக் காட பாற்றக கருதித தனனையே எனக்கு ஆகாரமாக வழங்கி உயிா அறாத புறவிலும் கடையனாயினேன யான" எனப் பெரிதிம வருந்தி, உடனே தனனிடம் சிக்கியிருக த பெண் புறவை யெடுத்து அதன இஷ்டப்படியே எக்கேயாவது செ னறு சேர்க என்று விட்டு விட்டுட்டான. நல்ல வேளையாய் காம் நமன் கையிலிருந்து தப்பித்துக் கொண்டோம் என்று மகிழ்ந்து தனனிருப்பிடஞ சென்றதோ பெண்புறு? இல்லை! இல்லை. ஆனால " இலலறமே நல்லதமென இதுகாறும் காமுமாமகணவனும் கூடி வாழ்ந்தோம். இக்காக நம பிராண நாதன பசியால நலிந்து மெலிந்திருந்த வேவே விருகதின இறுக்கு உணவாக சேர்த்தனை, சாதன் போன பொழுதே நம்கா தமும போயினது. மகிழ்கன் மடிந்த பொழுதே வாழ்வும் மடிந்தது. பர்ததாவுக் கேற்ற பதி