பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகார்ம் - குற்றியலுகரப் புணரியல். சக டும் - ஆய்தப்புள்ளி (முன்பு போலக் கெடாது) நிலைபெற்று முடிதல் வேண்டும், அவ் வழியான் - அல்வழியின் கண். உ-ம்;-- அஃதடை, இஃதடை, உஃதடை) ஆடை, இலை என ஒட்டுக. 'முன்' என்றதனான், வேற்றுமைக்கண்னும் உயிர் முதல் மொழி வந்த இடத்து அஃதடைபு, அஃதாட்டம் என ஆய்தம் கெடாமை கொள்க ('ஆன்' என்பது வேற்றுமை மயக்கம். அகம் சாரியை,) சீஉரு, எனைமுன் வரினே தானிலை யின்றே. இது, மேலனவற்றிற்குப் பிறாணத்தோடு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ன்?--எனை மூன்வரின் தான் நிலையின்று - (அச்சுட்டுமுதல் உகர ஈறு உயிர்ச் கணம் ஒழிந்த) பிற கணங்கள் முன்வரின் அவ் ஆய்தம் நிலையின்றி முடியும், உ.ம்:- அது கடிது, இது கடிது, உது கடிதி; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, நீண்டது, மாண்டது; யாது, கலிது என வரும். [முன்னைய எகாரம் அசை. பின்னையா ஈற்றசை.] (54) சஉ.சு. அல்லது கிளப்பி னெல்லா மொழியும் சொல்லிய பண்பி னியற்கை யாகும், இஃது, ஆறு ஈற்றுக் குற்றியலுகரத்திற்கு அல்வழி முடிபு கூறுதல் முதலிற்று. இ-ள்:- அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லும் இடத்து, எல்லா மொழி யும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும், சொல்லிய பண்பின் இயற்கை ஆகும் - மேற் சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும். உ-ம்;-- நாகு கடிதி, வாகு கடிது, தென்கு கடிது, எஃகு கடிது, நாக்கு கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். எல்லா மொழியும்' என்றதனால், வினைச்சொல்லும் வினைக்குறிப்புச்சொல்லும் இயல்பாய் முடித்தன கொள்க. கிடந்தது குதிரை, சரிது குதிரை எனவரும். சொல்லிய' என்றதலன், இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபு கொள்க. காட்டுக்கானம், குருட்டெருது எனவரும். 'பண்பின்' என்றதனான், ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் கொள்க. அன்றைக்கூத்தன், பண்டைச்சான்றார், ஓர் யாட்டை யானை, மற்றை யானை என வரும். (உய) சீஉ.எ. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. இஃது, அல் ஈற்றள்ளும் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் இதலிற்று. இ-ள்:- வல்லொற்றுத்தொடர்மொழி - வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றிய அகம், வல்லெழுத்து மிகும் - (வல்லெழுத்து வருவழி) வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்:--கொக்குக்கடிசி; சிறிது, நீது, பெரிது எனவரும். - (வல்லொற்றுந்தொடர்மொழி' என்பது ஆகுபெயர். சகாாம்' ஈற்றசை.) (cs)