பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல், சாதின. மூன்தன் முதனிக் டேலு மூரித்தே 'உழக்கேன் கிளவி வழக்கத் தான. இதுவும் அது. இ-ள்:-மூன்றன் முதல் நிலை உழக்கு என் கிளவி வழக்கத்தான் மூன்று என்னும் எண்ணின்கண் முத(லி)ல் நின்ற எழுத்து உழக்கு என்னும் கிளவியது வழக்கிடத்து, கடலும் உரித்து -- குறு காது நீண்டு முடிதலும் உரித்து. 2-ம்:- மூவழக்கு என வரும். வழக்கத்தான்" என்றதனான், அகல் என்பதன்கண்ணும் இச்செய்கை கொள்க. மூவகல் எனவரும். (எகாரம் ஈற்றசை, வழக்கத்தான்' வேற்றுமை மயக்கம். அகாம் சாரியை.) ஈந்து. ஆறென் கிளவி முதனீ டும்மே. இதுவும் அது. இ-ள் :- ஆறு என் கிளவி முதல் நீடும்- ஆறு என்னும் சொல் (உயிர் முதல் மொழி வந்தால் முன் குறுகி நின்ற) முதலெழுத்து நீண்டு முடியும். உ-ம்:-ஆறகல், ஆரழக்கு எனவரும், (மகர ஒற்று மிகுதி செய்யுள் விகாரம். ஏகாரம் ஈற்றசை.) (6) சிடுக. ஒன்பா னிறுதி யுருபு'ைேல திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. இதுவும் அது. இ-ள்:-- ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மொழி இன் பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இரதி தன் வடிவு நிலை திரியாது சாரியை மொழியாகிய இன் பெற்று முடிதல் வேண்டும், உ-ம்:-- ஒன்பதின் கலம்; சாடி, அதை, பானை, நாழி, மண்டை , வட்டி, அகல், உழக்கு எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். உருபு' என்றதனான், ஒன்பதிற்றகல் என்புழி இரட்டிய நாரமாகக்கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] சசுய. நூ றுமுன் வரினுங் கூறிய வியல்பே . இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு ஏறு என்பதன் முடிபு கூறுகின்றது. இ-ள்:- நூறு முன் வரிலும் கூறிய இயல்பு - நாறு என்பது (ஒன்று முதல் ஒன் பான்கண்) முன் வரிலும் (மேல் பத்தென்பனோடு புணரும் வழி) கூறிய இயல்பு எய்தி முடியும், உ-ம்:-ஒரு நூறு, இரு நூறு, அடி சாறு, எண் னூறு என வரும். இவை மாட் டேற்றானே முடிந்தன. சசுசு. மூன்ற னொற்றே நகார மாகும். இச், மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் முதலிற்று,