பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அல்லீற்றுவிரடிப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி' வகுத்தல் முதலிற்று. இ-ள்:-- ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்சை-ஆண் என்னும் பெயரும் பெண் என்னும் பெயரும் மேல் தொகைமரபிலுள் "மொழிமுத லாகும்” (சூத்திரம் 3) என் பதன்கண் அஃறிணைப்பெயர் முடிக்க இயல்புபோல் தாம் வேற்றுமைக்கண் இயம்பாய் முடியும். உ-ம். ஆண்கை , பெண்கை ; செவி, தலை, புறம் என வரும். மற்றிது தொலைய பினும் அஃறிணை விரவுப்பெயர்”(சூத்திரம்-க.)என்பதனுள் இயல்பாய் முடித்ததன்சே மெனின், இவை ஆண்டு முடித்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவனவன்றி, இருதிணைக்கண்டதும் அஃறிணையாய் முடி தலின் அங்கன்றி பேனப்பெயாது இயல்போடு மாட்டெறிந்து முடித்தான் எனக்கொள்க. இக் வாருதலின், ஆண்கடிது பெண்கடிது என்னும் அவ்வழியும் " மொழிமுத லாகும்" (தொகைமரபு-6) என்பதனுட் கொள்ளப்படும். காடு, ஆண்மக் கிளவி பரைமர வியற்றே. இது, திரிபுவிலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத் தல் முதலிற்று. இ - ள்;- ஆண் மாக் கிளவி அரை மர இயற்று - ஆண் என்னும் மரத்தை உணர நின்ற பெயர்ச்சொல் அரை மரம் அம்முப்பெறும் இயல்பிற்றாய்த் தானும் அம்முப் பெற்று முடியும். உ - ம். ஆணக்கோடு; செதின், தோல், பூ எனவரும். காசு, விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் உண்மையு மூரித்தே யத்தென் சாரியை செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை. இது, செய்யுளும் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் முதலிற்று. இன்:-விண் என வரும் காயப் பெயர்வயின் - விண் என்று சொல்லவருகின்ற ஆகாயத்தை உணர நின்ற பெயர்க்கண், அத்து என்னும் சாரியை உண்மையும் உரித்து. அத்து என்னும் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை செய்யுளிடத்து விலை வரும் காலத்து, உ-ம். விண்ணத்துக் கொட்கும் எனவும், “விண்குத்து நீன்வரை (காலடிஉஉசு) எனவும் வரும். காள, தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல, இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் வகுத்தல் நுதலிற்று. இன்:- தொழிற் பெயரெல்லாம் தொழிற் பெயர் இயணகாரவீற்றுத் தொழிற் பெயசெல்லாம் அவ்வழிக்கண்னும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற் பெயரது இயல்பாய் வன் பணம் வந்தவழி வல்லெழுத்தும் உசரப்பேறும் மென்கணமும்' இடைக்கணத்துவகரமும் வந்தவழி உகரமும் பெற்றுமுடியும். ()