பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் பாடு உம், மண்ணுக்கடிது எனவும்; மண்ணுக்கநிமை எனவும் ; மன்னுஞான்றது, மண்ணுஞாற்சி எனவும்; மண்ணுவலிது, மண்ணுவலிமை எனவும் இருவழியும் ஒட்டுக, 'எல்லாம்' என் றதனான், தொழிற்பெயரல்லனவும் உரமும் வல்வெழுத்தும் பெறுவன கொள்க. வெண்ணுக்கரை, எண்ணுப்பாறு, மண்னுச்சோறு எனவரும். (Ms) கா.அ. கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே, இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதல் நதலிற்று. இ-ன் --கேளப் பெயரெல்லாம் கொள் திரிபு இல - ணகார வீற்றுள் ஓர் இனத்தை உணரநின்ற பெயரெல்லாம் திரிபுடைய வென்று கருதும்படியாகத் திரிதறுடைய அன்றி இயல்பாய் முடியும். உ-ம், உமண்குடி; சேரி, தோட்டம், பாடி என கரும். 'எல்லாம்' என்றதனான், இவ்வீற்றுச் சாரியை பெற்று முடி வனவும் இயல்பாய் முடிவனவும் கொள்க. மண்ணக்கடி, எண்ணரோலை எனவும்; பாண்னால், கவண்கால் எனவும் வரும், 'கொள்' என்றதனான், இவ்வீற்று ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணர நின்ற இடைச்சொல் திரித்து முடிவன கொள்க. அங்கட்கொண்டான், இங்பட்கொண் டான், உங்கட்கொண்டான் எனவும்; ஆக்கட்கொண்டான், ஈங்கட்கொண்டான், ஊனாங்கட்கொண்டான் எனவும்; அவட்கொண்டான், இவட்கொண்டான், உவட்கொண் டான் எனவும் ஒட்டுக. [' மண்ணக்கடி ' என்பதில் அக்குச்சாரியையும் 'எண்ணசோலை' என்பதில் அம் முச்சாரியையும் வர்தன.) (2) காசு. வேற்றுமை பல்வழி, யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை இயற்கை சிலை ப ஓ முரித்தே. இல்து, அவ்வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபுபோலத் திரித்துமுடி வது கூறுதல் நதலிற்று. இ-ன்:-வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாதவிடத்து, எண் என் உணவுப் பெயர் - எண் என்று சொல்லப்படுகின்ற உணவினை புணர்த்தும் பெயர், வேற்றமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந் து முடியும் இயல்பு சிற்றலும் உரி உ-ம். எட்கடிது; சிறிது, நீது, பெரிது எனவரும், உம்மையால், எண்சுடிது என்று இயல்பாதலே பெரும்பான்மை. (சு) காம், மானென் றொழிற்பெயர் முதலிய விலையும். இஃது, இஃவீற்றுத் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற்பெயர்முடிபு விலக் இவ்வீற்று அல்லழி முடியும் வேற்றுமை முடிபும் கூறுதல் முதலிற்று. இ-ள்:- முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும் முரண் என்று கூறப் படும் தொழிற்பெயர் இல்வீற்றிற்கு இருவழியும் முன் கூறிய இயல்பும் திரிபுமாகிய இயல்பின் கண்ணே நின்று முடியும். உ-ம், முரண்கடி.சி; சிறிது, தீது, பெரிது எனவும் : முரட்கடுமை, சேனை, கானை, பறை எனவும் வரும். 14