பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இதனைத் “ தொழி பெய செல்லாம் ” (ரூ.; திசம்-4) என்பதன் பின் வையாத முறையன் றிய சுற்றினான், முரண்கடுகமை என்னும் இயல்பும், அரண்கடுமை, அரட் கடுமை என்னும் உறழ்ச்சியும் கொள்க. (ச) ஈயக. மகர விறுதி வேற்றுமை பாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. இது, மகரவீற்றிற்கு மேற்கூறிய ணகரவீற்று வேற்றுமைமூடிபோடு இயைய வேற்றுமைமுடிபு கூறுதல் முதலிற்று. இன்:-மகா இறுதி வேற்றுமையாயின்-மகர வீற்றப் பெயர்ச்சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணாயின், துவரச் செட்டு வல்லெழுத்து மிகும்-அம்மசரம் முற் நச்செட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம், மரக்கோடு; செதின், தோள், பூ எனவரும். தவ' என் றதனன், இயல்புகணத்துக்கண்னும் உயர் நினைப்பெயர்க்கண்னும் விரவுப்பெயர்க்கள் ஜம் மகரக்கேடு கொள்க,மா ஞாண், - நூல், மணி, யாழ், மாட்டு,'. அடை, ஆடை எனவும், கல்கை; எங்கை,- செலி, தலை, புறம் எனவும்: நுங்கை, தங்கை எனவும் வரும், (டு) கூலஉ. அகர ஆகாரம் வருடங் காலை ஈற்றமிசை யகர நீடலு முரித்தே. இஃது, அவ்வீற்றமுடிபு வேற்றுமையுடையன கூறுதல் நுதலிற்று. இ-ன்:-அகரம் ஆகாரம் வருங்காலை - அகரமுதல்மொழியும் ஆகார முதல்மொழி பூம் வருமொழியாய் இருக்காலை, ஈற்றமிசை அகரம் நீடலும் உரித்து - ரிலைமொழிக் கண் ஈற்றின் மேல் பின்ற அகரம் நீலாது நிற்பதேயன்றி கண் மூடிதலும் உரித்து, உ-ம். மராஅடி, குனா அம்பல் எனவும்; ம) வடி, குள காம்பால் எனவும் வரும். வருமொழி முற்கறியா தனான், இவ்வீற் றட் பிறவும் வேறுபாட்டின் முடிபு கொள்சு. கோ கோணம், கோணவட்டம் என கரும். முன்னர்ச் “ செல்லழியறிதல் ” [சூர்-எ) என்பதனால், குனா அம்பல் என்புழி வருமொழி ஆகரரக்கு றக்கமும், கோணகோணம் என்புழி வருமொழி எல்லெழுத்துக் கேடும் கொள்,) (சோனாகோணம், கோனாட்டம் என்பனவற்றுள் கோணத் துட்சோணம் கோணத் துள் வட்டம் என ஏழனுருபுவிரிக்க.) /2... மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது, இல்வீற்றுட்சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் சுதலிற்று. இடம்:--மெல்வெழுத்து உறழும் மொழியும் உள - மெல்வெழுத்தோடு உறழ்த்து முடியும் மொழிகளும் உன ; வழக்கத்தான் செல்வழி அறிதல் வழக்கின் கண் அவைவழக் கும் இடம் அறிக. உ-ம். குளங்கரை, சுனக்கரை , சேறு, தாது, பழி என வரும்,