பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் 'செல்வழியறிதல்' என் நதஞல், குளக்கரை, குக்கரை என் றதுபோல, அல்வன ஒத்த உநழ்ச்சியல்ல மென்பதுகொள்க, அழக்கத்தான' என்றதனான், இவ்வீற்று வேற்றுமைக்கண் முடியா தன வெல்லாம் முடித்துக்கொள்க, இலவங்கோடு எனவும், புலம்புக்கனனே எனவும், நிலத்துக்கடத்தான் எனவும் வரும். (எ) 2.44, இல்ல மரப் பெயர் விசைமர வியற்றே, இல்து, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் துதலிற்று. இ-ன்:- இல்லம் மரப்பெயர் விசை மர இயற்று இல்லம் என்னும் மரத்தினை உணர பின் பெயர் விசையென்னும் மரத்தின் இயல்பிற்றும் மெல்லெழுத்து மிக்கு முடியும், உ-ம், இல்லல்கோடு; செதின், தோல், எனக்கும். இதன்கண் மகரக்கேடு முன்னர் "எல்லாம். (சூத்திரம் - கக) என்பதனாற் கொள்க. (4) உயடு, அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். இஃது, அவற்று அல்வழி முடிபு கூறுதல் முதலிற்று. இ-ன் :- அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும் - ம 40 லீறு அல்வழிச்சுணெல் லாம் மெல்லெழுத்தாய்த் திரிந் துமுடியும். உ-ம், மரக்குறி து; சிறிது, நீது, பெரிது என்வரும், 'எல்லாம்' என்றதனான், இவ்வீற்று அவ்வழிமுடியில் முடியா தனவெல்லாம் கொள்க. மமஞான் நது; நீண்டது, மாண்டது எனவும், வட்டத்தழை, வட்டப்பலகை எனவும்: சலக்கொள், சலசெல் எனஷம்: நீலக்கண், பலகாய் எனவும்: சிலர் எனவும்: கொல்லுங்கொற்றன், பதர்குமாரை எனவும் வரும், - என். அகமென் இளவிக்குக் கை முன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே பாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது, இல்வீற்றுள் மரூஉ முடிபு கூறுதல் தாலிற்று. இ-ள்:--- அகம் என் கனவிக்கு கை முன்வரின் - அகம் எல்லும் சொல்லிக்கு கை என்னும் சொல் முன் வரின், முதல் கிலை ஒழிய முன்னகை கெடுதலும் - மூன் மகா விறுதி" (குத்திரம்-கரு) என்றதனன் மகரம் கெட்டுகின்ற நிலைமொழி முதல் இன்ற அகரம் ஒழிய அதன் முன் நின்ற அகரமும் அகரத்தாற்பற்றப்பட்ட 14 மெய்யும் கெட்டுமுடி தலும் அலைசெடாதுநின்று முடிதலும், வரை திலே இன்று ஆசிரியர்க்கு -- நீக்கும் நிலைமையின்று ஆசிரியர்க்கு; அ வயின் மெல்லெழுத்து மிகுதல்-அக்விரண்டி டத்தும் மெல்லெழுத்து மிக்கு முடி உ-ம், அல்சை , -- கங்கை என ரும். (ஒழிய-தலி.) (உ.ம்) Awன. இலமென் கிளவிக்குப் பவெரு காலை நிலையலு மூரித்தே செய்யு ளான. இஃது, அவ்வீற்று உரிச்சொல்லுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு ... முதல் முதலிற்று.