பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இன், இலம் என் இளவிக்கு படு அருகாலை - இலம் என்னும் சொல்லிற்குப் படு என்லும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, இவையலும் உரித்து செய்யுளான் - மூன் மar விறுதி (சூத்திரம் கழு) என்பதனாற் செட்ட ஈறுகெடாது நின்று முடித்த லும் உரித்துச் செய்யுட்கண். உம், “இலம்படு புலவ ரேற்றகை நிறைய" என வரும். உரிச்சொல்லாகலான் உருபுலிரியாதெனிலும் இலத்தாற் பற்றப்படும் புலவரெ ன்னும் பொருள் உணர நிற்றலின், வேற்றுமை முடிபாயிற்று. உம்மை மாரமறு என் லும் சாதியொருமை பற்றிவந்த எதிர்மறை, உயர், அத்தொடு சிவணு மாயிரத் திறுதி ஒத்த வெண்ணு முன்வரு காலை. இல்து, இல்மற்று எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபிலும் எய்திய எ என்சாரியை விலக்கி அத்து வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- ஆயிரத்து இறுதி- ஆயிரம் என்னும் எண்ணுப்பெயரின் மகர மெய், ஒத்த எண் முன் மருகாலை - தனக்கு அகப்படு மொழியாய்ப் பொருத்தின என்றுப்பெயர்', தன் முன் இருக்காலத்து, அத்தொடு சிவணும் - தொகைமரபிக்கறிய ஏ என் சாரியை ஒழித்து அத்துச்சாரியை பொருத் திமுடியும். உ-ம். ஆயிரத்தொன்ற, ஆயிரத்திரண்டு; மூன்று, சான்கு என ஒட்டும், விலைமொழி முற்கமுது சாரியை முற்கூறியவ தரூன், இதன் முன்னர்க் குறை, கூறு, முதல் என்பன வந்தவழியும் இம்முடிபு கொள்க. ஆயிரத்துக்குறை,- கூறு, முதல் என ஒட்டுக. 2. அடையொடு தோன்றினு மதனோ சற்றே. இஃது, அக்கெண்ணுப்பெயர் அடையடுத்தவழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று. ஓருள்:--அடையொடு தோன்றினும் அதன் ஓர் அற்று. அவ்வாயிரம் என்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியொடு தோன் றினும் மேற்சொன்ன தனோடு ஒரு தன்மைத்தாய் அத்துப் பெற்று முடியும். உ-ம், பதினாயிர த்தொன்று, இரண்டு என ஒட்டுக, மேல் இவேசினான் வந்தனவும் அடையடுத்து ஓட்டுக. பதினாயிரத்துக்குறை, கூறு, முதல் என வரும். /2 உய, அளவு நிறையும் வேற்றுமை யியல. இஃது, அங்கெண்ணின் முன்னர் அளடிப் பெயர் நிறைப்பெயர் வந்தால் முடியு மாறு கூறுதல் து: தலிற்று. இ-ள்:- அளவும் நிறையும் வேற்றுமை இயல் - ஆயிரத்துமுன் அளவும் நிறையும் வந்தால் இவ்வீற்று வேற்றுமை இயல்பாய் மகரம்கெட்டு வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம். ஆயிரக்கலம்; - சாடி, துதை, பானை எனவும்: ஆயிரக்கழஞ்சு " தொடி, பலம் எனவும் ஒட்டுக. இம்மாட்டேற்முனே, மேல் ஓவல்” [சூத்திரம் - 6) என்ற இலேசினான், இய ல்புமணத்துக்கட்கு எய்திய மகரம் ஈண்டும் கெடுத்துக்கொள்க. ஆயிர காழி; வட்டி, அகல் எனவரும். பதனாயிரக்கலம் என் முற்போல அடையடுத்து வாத வழியும் ஒட்டுக. (உச) (உ-)