பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் உடம். படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும் தொடக்கக் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயி அருபிய னிலையும் மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது, இவ்வீற்றுட் சில உயர்திணைப்பெயரும் விரவப்பெயரும் வேற்றுமைக்கண் உருபுபுணர்ச்சி முடிபெய்தி முடித்தவாறே பொருட்புணர்ச்சிக்கண் முடிதவமுடைய வென்பது உணர்த்துதல் முதலிற்று, இன்.. - படர்க்கைப் பெயரும் முன்னிலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் நிலக்கிளவியும் எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும் எல்லீரும் என்னும் முன் னிலைப்பெயரும் கிளைத்தொடர்ச்சிப் பொருளகாய் செடுமுதல் குறகமுடியும் தாம் நாம் யாம் என்னும் பெயரும், வேற்றுமையாயின் உருபு இயல் நிலையும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணயின் உருபுபுணர்ச்சிக்கண் சொன்ன இயல் பின் கண்ணே இன்று, சாரியை பெறுவன ஈறுகெட்டு இடையும் ஈறும் சாரியை பெற்றும், முேதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் முடியும். அ வயின் மெல்லெழுத்து மிகுதல் ஆன அக் செடுமுதல் குழகுமொழிக்கண் மெல்லெழுத்து மிகும். உம். எல்லார் தங்கையும், எல்லீர் அங்கையும்; - செவியும், தலையும், புறமும் எனவும்: தல்லை , எல்கை, எல்கை ;- செமி, தலை புறம் எனவும் ஒட்டுக.. வேற்றுமையாயின்' என்றதனால், படர்க்கைப் பெயர்க்கும் முன்னிவேப்பெயர்க்கும் இயல்புகணத்துக்கண் ஞகரமும் ஓகரமும் வந்த வழி தம்முச்சாரியையும் நம்முச்சாரியை யும் ஈறு கெடுதல் கொள்க.) 'வேயினான' என்றதனால், படர்க்கைப் பெயர்க்கும் முன்னிலைப் பெயர்க்கும் ஞகம் மும் சேரமும் வந்தழி அவை மிகுதலும், தொடக்கம் குறரும் பெயர்க்கு ரூபாமும் நகரமும் வந்திழி மகால் கெட்டு அமை மிகுதலும் கொள்க. எல்லார் கஞ்ஞானும், எல்லீர் சஞ்ஞானும்; - அதும் எனவும்; தஞ்ஞாண், கஞ்ஞாண், எஞ்ஞாண்; - நூல் எனவும் வரும், இன்னும் 4-ஆவயினை' என்றதனால், படர்க்கைப் பெயரும் முன்னிலைப்பெயரும் சாரியை பொது இறதி உம்முப்பெறுதலும் சொன்க, எல்லார்கையும், எல்லீர்கையும்; செவியும், தலையும், புறமும் எனகரும் இன்னும் அதனானே , உருபீற்றுச் செய்கை யெல் லாம் கொள்க. தமகாணம் என வரும். [இல்து அரை வுருப்பெற்று முடித்தவாறு காண்க.) -ட் அல்லது கிளப்பி னியற்கை யாகும். இது, மேலனவற்றிற்கு அல்வழி முடிபு உறுதல் முதலிற்று. இ-ள்:-அல்லது கிளப்பின் இயற்கை ஆகும் - மேற்கூறிய படர்க்கைப் பெயரும் முன்னிலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் கிலேக்கினவியும் அல்வழியைச் சொல் துமிடத்து இயல்பாய் முடியும். ஈண்டு இயல்பென்பது சாரியை பெருமை நோக்கி, இவற்றின் ஒறு திரிதல் அல்வழியெல்லாம்” (சூத்திரம் - யசு) என் றதலுள் “எல்லாம்" என்னும் இலேசி னார்கொள்க. உ-ம், எல்லாரும் குறியர் ;- சிறியர், தீயர், பெரியர் எனவும்; எல்லீருக்குறியீர்; சிறியீர், தீயீர், பெரியீர் எனவும்: தாம் குறியர்;- சிறியர், நீயர், பெரியர் எனயும்; மால் குறியம்;-சிறியம், தீயம், பெரியம் எனவும்: யாங்குறியேம்; சிறியேம், தியேம், டெரியேம் எனவும் வரும்.