பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இன்னும் எல்லாம்" என்னும் இவரினானே, இவ்வீற்றுக்கண் மென்சணத்து மரம் ஒழித்தன இச் தாழி மாதம் அல்லொற்றுய்த் திரிதலும் கொள்க, எல்லாருஞ் ஞான் சார்;- சீண்டார் எனவும்: எல்லீருஞ்ஞான் றீர்;- மீண்டீர் எனவும்; தாஞ்ஞான்ரூர்;மீண்டார் எனவும்: காஞ்ஞான் ரூம்; நீண்டாம் எனவும்: யாஞ்ஞான்றேம், நீண்டேம் எனவும் கொன்க, 2-4-.. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும் பெய ருருபிய னிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. இஃது, அவ்வீற்று விரடிப்பெயருன் ஒன் றற்கு அல்வழிக்கண்னும் வேற் றுமைக்கண்ணும் உரூபியலொடு மாட்டெறிந்து முடிபுகூதுதல் நுதலிற்று. இ - ள்:-அல்லது கனப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்ஜா மிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியிடத்தும், எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும் எல்லாம் என்னும் விரவுப்பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று, வற்றுச்சாரியையும் இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடியும், வேற்றுமை அல்வழி' சாரியை நிலையாது அப்பெயர் வேற்றுமையல்லாத இடத்து சாரியைபெறுதல் நிலையா தாயே முடியும். மாட்டேறு எலாத அல்வழியினையும் உருபியலோடு மாட்டெறிந்து விலக்கிய மிகு தியான், அல்வழிக்கண் வன்கணத்திறுதி உம்முப்போதும் நிலைமொழி மகரசேடும் வருமொழி எல்லெழுத்துப்பேறும், மென்கணத்து மகரக்கேடும் பண்புத்தொகைக்கண் மகரக்கேட்டோடு இறுதி உம்முப்பேறும் கொள்க. உ - ம். எல்லாச்குறியவும்;- சிறியவும், தீயவும், பெரியவும் எனகம்: எல்லாவற்றுக் கோடும்;-செவிம், தலையும், புறமும் எனவும்; எல்லாஞான் தன - மீண்டன, மாண்டன எனவும்: எல்லாஞாலும்- நாலும், மணியும், யாப்பும், வலிமையும், அடையும், ஆட்ட மும் எனவும்: எல்லாவற்றுஞாணும் ;-அலும், பணியும், காப்பும், வலிமையும், அடைவும், ஆட்டமும் எனவும் கரும். எல்லாக் குறியரும்; சிறியரும், தியரும், பெரியரும் என உயர் திணைக்கண்ணும் ஒட்டுக. ஈண்டுச் சாரியை பெற்றவழி, மகாக்கோ வற்றின்மிசை ஒற்றுய்க் கெட்டது. இது விரவுப்பெயராகலின், சற்றுப் பொதுமுடிவிற்கு ஏலாதென்று சாரியை வல்லெழுத்துக் சொள்ளப்பட்டது. டய. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேற்கூறிய எல்லாம் என்பதர்கு அல்வழிக்கண் எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுதல் முதலிற்று, - இ - ள்:- மெல்லெழுத்து மிகிலும் மானம் இல்லை-அக்வெல்லாமென்பது அல் வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியி னும் குற்றம் இல்லை. மேற்கூறிய செய்ேைமலே இது கூறினமையின், மகாகேடும் இறுதி உம்முப்', பேறுக் கொள்க,