பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் அங்க R - ம். எல்லாக்குறியவும்;- சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்; எல்லாக்குறிய ரூம்;- சிறியரும், தீயரும், பெரியரும் எனவும் ஒட்டுச. இனி உரையிற்கோடல் என்பதனால், இறுதி உம்மின்றி எல்லாக்குறிய, எல்லா ருக்குறியர் எனவும் வரும், போல் இலேசிற்கறியின்ற வல்லெழுத்தினோன் மெல்லெழுத்துவகுத்தமையின்,' இஃது அல்வழியாயிற்று. /2-26. உயர் திணை யாயி னுருபிய னிலையும். இது, மேலதற்கு உயர்திணை முடிபு கூறுதல் முதலிற்று, இ-ள்.--உயர் நிணையாயின் உருபு இயல் சிலையும் - அக்வெல்லாமென்பது அஃதி ணைப்பெயராயன்றி உயர்திணைப்பெயராய் நின்ற நிலைமையாயின் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே ஒன்று ஆண்டுக்கூறிய நம்முச்சாரியை பெற்று முடியும், வற்றுவருந்த செய்கை மேல் வகுத்தமையின், மாரக்கேடு கொள் . இரதி உம்மை பும் அச்செய்கை மேலே வகுத்தமையிற் கொள்க. உ-ம். எல்லாகங்கையும்;- செவியும், தலையும், புறமும் என வரும். மேல் மானமில்லை' (சூத்திரம்-உ.அ) என்றானால், அல்வழிக்கண் வன்கணத்து மகரம் கெட்டு வாங்லெழுத்து மிக்கு இறுதி உம்முப்பெற்று முடிதலும், இயல் புகணத்துச் கண் மாரம் செட்டு இறுதி உம்முப்பெற்று முடிதலும் கொள்க. எல்லாக்கொல்லரும்; மணியகாரர்? சே மாரும், தச்சரும், புலவரும் எனவும் ! எல்லாஞாயிறம் ;- சாயகரும், மணியகாரரும், வணிகரும், அரசரும் எனவும் வரும். 2 . நும்மெ னொரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. இதுவும், அல்ஸீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேற்றுமைமுடிபு கூறுதல் நுதலிற்று, இ-ள் :- தும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் - ஓம் என்று சொல்லப் படுகின்ற ஓர் வித வப்பெயர் வேற்றுமைக்கண் மெல்லெழுந்து மிக்கு முடியும், உ-ம், நம்கை ;-செவி, தலை; புறக என வரும், மகரம் "ஓர” (சூத்திரம் - 46) என்ற இலேசினார் கெட்டது, 'ஒரு பெயர்' என்றதனான் ,ஞ * நகரங்கள் வந்த இடத்தும் அங்கொற்றுமிகுதல் கொள்க.சஞ்ஞாண், துச்சல் என வரும். 'ஒன் றின முடித்தல்' என்பதனால், உக்கை என உம் என்பதன் முடிபும் இல்லிற் ஈகக் கொள்க. 27. அல்ல தன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயி னீவர இஇடை நிலைஇ யீறுகெட ரகாம் கீற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பான் மொழிவயி னியற்கை யாகும். இறு, மேலதற்கு அல்வழி முடிபுஉறுதல் முதலிற்று.