பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

mee தொல்காப்பியம் - இளம்பூரணம் இ - ள், அல்லதன் மருங்கின் சொல்லும் காலை-அக் தம் என் ஒரு பெயர் தன்னை அல்கழியிடத்துச் சொல்லுக்சாலை, உ கெட நின்ற மெய்யின் ஈ வர இ இடைநிலை இ சற செட. சரம் புள்ளியொடு புணர்ந்து மீற்றல்வேண்டும் கோத்து உசரல்செட அக் பின் த மெய்விடத்து ஈகாரம் வர, ஓர் இகரம் இடையிலே பெற மகரம் கெட அவ்விட த்து ஒரு ரசாம்புள்ளியோடு பொருந்தி நிற்றல் வேண்டும். அப்பால் மொழியின் இயற்கையாகும் வருமொழியிடத்து அம்மொழிதான் இவ்வாறு திரியாது இயல்பா எல்வேண்டும், உ-ம். நீயீர்குறியீர்; சிறியீர், தீயீர், பெரியீர் எனவரும், ஞான் றீர், மீண்டீர், மாண்டீர் என இயல்புசணத்தொடும் ஒட்டுக. (கச) -டன். தொழிற்பெய செல்லாந் தொழிற்பெய ரியல. இல்து, இவ்வீற்றர் தொழிற்பெயர்க்கண் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் னும் முடிபு வேற்றுமை கூறுதல் நதலிற்று, இ - ள்:-- தொழிற்பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல-மகரவீற்றுத்தொழிற் பெயரெல்லாம் அல்வழிச்சண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகார வீற்றுத் தொழிற்பெ. பர் இபல்பிளவாய் வன்கணத்து உகரமும் அல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம் பெற்றும் வரும்.

  • - ம். செம்முக்கடி. து ;- சிறிது, தீது, பெரிது எனவும், செம்மு ஞான்றது ;- நீண் டது, மாண்டது, வலிது எனவும் : செம்முக்கடுமை;- சிறுமை, தீமை, பெருமை எனவும்: செம்: ஞாற்சி ;- நீட்சி, மாட்சி, வலிமை எனவும் இரும்.

எல்லாம்' என் றதனான், உசரம்பொது அவ்வழிக்கண் பாட்டங்கடிது என மெல் வெழுத்தாய்த் திரிவனவும், வேற்றுமைக்கண் காட்டக்கடுமை என மரங்கெட்டு வல் லெழுத்து மிக்கு வருவனவும் கொள்க, A . ஈமுக் கம்மு முருமென் கிளவியும் ஆமூப் பெயரு மவற்றோ ரன்ன , இ.று, பொருட்பெயருட் சில அல்வழிக்கண்னும் வேற்றுமைக்கண்னும் தொழிற் பெயரோடு ஒத்து முடியுமெனக் கூறுதல் முதலிற்று. இ - ள் :--ஈமும் கம்மும் உரும் என் சினஸியும் அ முப்பெயரும்-ஈம் என்னும் சொல்லும் சம் என்னும் சொல்லும் பேரும் என்னும் சொல்றுமாகிய அம் மூன் றுபெய கும், அவற்று ஓர் அன்ன- அல்வழிக்கன்ணும் வேற்றுமைக்கண்ணும் அத்தொழிற் பெயராடு ஒரு தன் மையவாய் வன்கணம் வந்தவழி உசரமும் வல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம் பெற்றும் முடியும். உ = ம், ஈமுக்கடிது, கம்முக்கடி.து, உருமுக்கடிது; - சிறிது, நீது, பெரிது எனவும் : ஈமுஞான் றது, கம்முஞான் நதி, உருமுஞான்றது ;- நீண்டது, மாண்டது, கலிது என ம் : ஈமுர் கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை ;-சிறுமை, தீமை, பெருமை எனவும் : ஈமுஞாற்சி, சம்முஞாற்சி, உருமுஞா ற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும், (ஈம்-இகோடு, கம் கம்மியா துதொழில், உரும்-இடி). (க) /a/w, வேற்றுமை யாயி னேனை பிரண்டும் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை,