பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் "யாப்புற என்றானான், இடையெழுத்திற்கு மீடற்றுவலியும், வல்லெழுத்திற் துத் தலைவலியும் சொன்க. (சசு R S . சேர்ந்தவரி னல்லது மக்கியல் பிலவெனத் தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றும் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும், இது, சார்மிற்கேற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்தி,சல் அதலிற்று. இ-ன் :- சார்த்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப் படுத்த எனை மூன்றும் சிலவற்றைச் சார்த்துவரின் அல்லது தமக்குச்சாமே வரும் இயல்பு இலவென்ற தோய்த்து வெளிப்படுத்தப்பட்ட ஒழித்த மூன்றும், தம் தம் சார்பின் பிறப்பொடு சிவணி ஒக் காட்சியில் தம் இயல்பு இயலும்-தீந்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிரப்பிடத்தே பிறந்தாளோடு பொருத்தி பொருத்தின மிடத்தே நமக்கும் இதில் சடாகும். காட்சி' என்னான், ஆப்தத்திற்குக் குந்தெருத்துச் சார்பேயெனினும் Fav R லியார் பிதாவின், உயிரு, தி புணர்ந்த கல்லெழுத்துச் சார்பாக பிறக்கு மென்பது கொன்க, * நாம் லோல்பியதும் ' என்றதனன், -பெடையும் உயிர்மெய் பும் நமக்கு அடையாகிய எழுத்துக்க பிறப்பிடமே இடமாக உருமென்பது கொள்க. Mஉ, எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி பெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தசத்தெழு வளியிசை யரிறப நாடி யளவிற் கோட லர்தணர் மறைத்தே. இஃது, எல்லா எழுத்திக்கும் ஒவதோர் புறாடை உணர்த்துதல் அரவிற்று, இ-ன் :- எல்லா எழுத்தும் எல்லா காழுத்துக்களும், வெளிப்பட கிளந்து சொல்லிய பள்வி-வெளிப்பட்ட, விந்து சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே, எழு தரு வளியின் எழுகின்ற வாயோனே, பிறப்பொடு விடுவழி தாம் பிறக்கும் தொழிலு டைய வாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, - மழ்ச்சி வாரத்து அசத்து எழு இசை திரிதருங்கற்றையுடைய உண்ணின்று எழும் வளியானாய இசையை, அரில் தப நாடி, பிணக்கமற நராய்ந்து, அன்பின் கோடல் மாத்திரை வரையறையாற் கோடம், அந்தணர் மாதத்து பார்ப்பார் வேதத்துக்கண்ணது. உறழ்ச்சி வாரம் என்றது. ஈர்திமுதலா எழும் வவி தலைகாறும் சென்று மீண்டு செஞ்சின்கண் திலேபெறுதலை எனக்கொள்க, க என்னாதி வளியிசை என்றது, அவ்வாறு செஞ்சின்கன் சிலைபெறும் அளவும் வரி எனப்படுவது பின்னை கொஞ்சினின்றும் எழு வழியெல்லாம் வரித்தன்மை திரித்து எழுத்தாம் தன்மைய தாம் என்பது விளக்கிகின்றது. (ஏகாரம் ஈற்றசை.) (an) க.. அஃதில ணுவலா தெழுந் துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை யளபுதுவன் றிசினே. இது, மேற்குத் திரத்திற்கு ஓர் புநாடை உணர்த்துதல் அதவிற்று,