பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு ஈண்டு உளப்படவென்பது ஆக வென்னும் பொருன்மைத்து. உ-ம், விள, தாழ் என நிறுத்து, ஞான்றது, நீண்டது, காண்டது, யாது, வலிது, அடைந்தது, ஆடிற்று, இடித்தது, ஈசிற்று, உடைத்தது, எறிற்று, எழுந்தது, ஏறி ற்று, 8.து, ஒடித்ததி, ஓடிற்று, ஒள வியந்தது, துந்தையது எனவும், ஞாற்சி, கீட்சி, மாட்சி, யாப்பு, வலுமை, அடைவு, ஆட்டம், இடிபு: ஈட்டம், உடைபு, வாற்றம், எழு, எணி, ஐயம், ஒடுக்கம், ஒக்கம், ஒளவியம், அத்தை எனவும் ஒட்டிக்கொள். “எல்லாம்' என்றதனான், ஒற்றிரட்டலும், உடம்படுமெய்கோடலும், உயிரேறி முடிதலும் எனவரும் இக்கருவித்திரிபு மூன்று திரியும் அன்மையின் திரிபெனப் படா வென்பது கொள்க. இஃது இருபத்துநான்கு ஈற்றிற்கும், அல்வழியினும், வேற்றுமையிலும், அசந்தோத்திலும் நாற்பத்தெட்டுச் சூத்திரத்தான் முடிவதனை, ஈண்டு ஒரு சூத்திரத்தான் தொகுத்து முடித்ததாயிற்று. மேலும் இவ்வாறே தொகு த்து முடிக்கின்றவாறு அறிக.

  • சசு, அவற்றுள்

மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி யீ அதி யான. இது, மேற்கூ றிய முடியிற் சிலவற்றிற்கு, அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எய்து வித்தல் அதலிற்று. இ-ள் ;~-~-அவற்றுள் மேற்சொல்லப்பட்ட மூன் றுகணத்தினும், மெல்லெழுத்து இயற்கை உ.தழினும் வரையார்- மெல்லெழுத்தினது இயல்பு இயல்பாதலேயன்றி உறழ்ந் துமுடியிலும் நீக்கார், சொல்லிய தொடர்மொழி இறுதியான் சொல்கப்பட்ட தொடர்மொழி பற்றுக்கண், உ-ம். கதிர்ஞெளி, கதிர்ஞ்ஞெரி, இனி, மூரி எனவரும். வருமொழி முற்கூறியல தனால், ஓரெழுத்தொருமொழியுள்ளும், ஈரெழுத் தொருமொழியுள்ளும் சிலவற்றிற்கு உறழ்ச்சி முடிபு கொள்க. உ-ம். பூஞெரி, பூஞ்ஞெரி, கனி, முரி எனவும், காய்ஞெரி, காய்ஞ்ஞெரி, கனி, - முரி எனவும் வரும். சொல்லியா' என்றதனான், ஒரெழுத்தொருமொழியுள்ளும் ஈரெழுத்தொரு மொழியுள்ளும் சிலவற்றிற்கு பதிக்கு முடிதல் கொள்க, கைஞ்செரித்தார், நீட்டினார், மடித்தார் எனவும், மெய்ஞ்ஞானம், மெய்ர், அல், மெய்ம்மறந்தார் எனகம் உரும்.(-) சஎ, ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இது, யகரா ஞகாரங்கள் முதலாம் வழி கெழ்கதோர் கருவி கூறுதல் அத விற்று, இ-ள் :-ணன என் புள்ளிமுன்-ணன என்று சொல்லப்படும் புள்விகளின் முன், யாவும் ஞாவும் வினை ஓர் அனைய என்மனார் புலவர் காயும் ஞாயும் வினை* சொற்கண் முதலாதற்கு ஒரு தன்மைய வென்று சொல்லுவர் புலவர், உ-ம். மண்யாத்த எனவும், பொன்யாத்த எனவும், மண்ஞாத்த எனவும், பொன் ஞாத்த எனவும் வரும்.