பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறன் வலியுறுத்தல்

                அறமே உயிா்க்கு உற்ற துணையாதலான் அதனை 
               இன்று முதலே செய்க 
       அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
       பாெறுத்தானோ டுா்ந்தா னிடை

121