பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உயிர் மயங்கியல் கள இ-ள்:- பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும் - மேற்கூறிய சே என்பது பெற்றத்தினை உணரநின்ற பொழுதாயின் முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும். உ-ம். சேவின் கோடு; செவி, தலை, புறம் எனவரும். "முத்து என்றதனான் இச்சே என்பது எழுத்தோத்தான் இன் பெற்றவழியும், அதுவே மரப்பெயராய் உருபிற்கு எய்திய சாரியைஇன் பெற்றவழியும், பிறசொல் அவ்வாறு இன் பெற்றவழியும் இயைபுவல்லெழுத்து வீழ்க்க. உ-ம். சேவின்கோடு செவி, தலை, புறம் எனவும்: சேலின்கோடு; செதிள், தோல், பூ எனவும்: எவிஞ்கடுமை: சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். உஅச ஐர விறுதிப் பெயர்கிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. (எஎ) இஃது, ஐகாரவீற்று அவ்வழிமுடிபு தொகைமாயினுட் கறியின் றமையின் அதன் வேற்றுமை முடிப் கூறுதல் அதலிற்று. இ-ள் : ஐகார இறுதிப் பெயர்கிலமுன்னர் - ஐகாரவீற்துப் பெயர்ச்சொல்நூல், னர், வேற்றுமை ஆயின் வல்லெழுத்தும் அதிகாரந்தாற் சத்ய முதல் மொழி வந்தவழி வேற்றுமைப்பொருட்புணர்ச்சியில் தமக்குப்பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். யானைக்கோடு; செவி, தலை, புறம் எனவரும். உஅட. சுட்டுமுத விழுதி யுருகிய னினையும். (எச) இஃது, இவ்வீற்றுட் சுட்டுமுதற்பெயர்க்கு வல்லெழுத்தொடு வற்று வகுத்தல் கதவிந்து இ-ன் :-சுட்டு முதல் இறுதி உருபு இயவ் நிலையும்-சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஐகாரவீற்றுப்பெயர் உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பின்கண்ணே நின்று ஐகாரம் கெடாதும் கெட்டும் வற்றுப்பெற்று முடியும். (உருபியல் சூத் - பார்க்க] உ-ம். அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோல், உவையற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும்; அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு ; செவி, தலை, புறம் எனவும் வரும். (எக) உஅ௩. விசைமரக் கிளவியு ஞெமையு நமையும் அனைமுப் பெயருஞ் சோர வியல். இஃது. இங்கீற்று மரப்பெயர் சிலவற்றிக்கு வேது முடிபு கூறுதல் முதலித்து. இ-ள்:-விசை மரக்கிளவியும் ஞெமையும் நமையும் அவை முப்பெயரும்-விசை என்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும் ஞெமை என்னும் மரத்தின உண நின்ற சொல்லும் சுமை என்னும் மசத்தினை Mணகின்ற சொல்லும் அதிய அம் மூன்று பெயரும், சேமர இயல-மேற்கூறிய வல்லெழுத்துமிகாது சே என்னும் மரத் தினந்து இயல்பினவாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். விசைங்கோடு, ஞெமைங்கோடு, நமைங்கோடு; செதிள், தோல், பூ என வரும். 13 (9)