பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உசு தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :-முதலா எனமொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும், தம் பெயர் முதலும் - (அவ்வெழுத்துக்கள்) தம் பெயர் கூறுவதற்கு முதலாம். முதலாயின மெய் கதநபமக்களும், வகரமும், சகரமும், ஞகரமும், யகரமும் என் இவை. முதலாகாத மெய் நகரமும், டகரமும், ணகரமும், ரகாமும், லகர நம், முகாமும், னகரமும், நகரமும், னகாமும் என இவை. அவை தம் பெயர்க்கு முதலாமாறு :- ஙக்களைந்தார், டப்பெரிது, ணந்தன்று என்றாற்போல ஒட்டிக்கொள்க. இனி 'ஏன' என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர்மெய்யும் பன்னிரண்டு உயிரும் தம்பெயர் கூறும்வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்க. கக்களைத்தார், தப்பெரிது, அக்குறிது, வலிது என்றாற்போல ஒட்டிக் கொள்க. காஎ. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய ஈகாமிசை நகரமொடு முதலும். (nn) இது, குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றியலுகரம் முறைப் பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை சகாமொடு முதலும்ஒற்றாய்கின்ற நகரத்தின் மேலாய நகரத்தோடு மொழிக்கு முதலாம். அத்தை எனவரும். இவ்வாறு முதலாக்கம் கூறவே, மொழிமுதற் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் கூறியவா முயிற்று. இடம் துந்தை என்னும் முறைப்பெயர். பற் அக்கோடு நகரமிசை நகரம்.(நகரமிசை நகரம்-நகர ஒற்றின் மேலுள்ள நகர ஒற்று.) க.அ. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படா அ தப்பெயர் மருங்கி னிலையிய லான. இது, மேலதற்கு ஒர் புறனடை (1) இ-ன் :- முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாது-(அம் முதற்கட் குற்றி யலுகரம் ஆண்டு இதழ்குவித்துக் கூறும்வழி) முற்றுகரத்தோடு பிற உகரம்போ லப்பொருள் வேறுபடாது; (யாண்டெனின்,) அப்பெயர் மருங்கின் நிலை இயலான்- அம் முறைப்பெயரிடத்துத் தான் நிற்றற்கண். தாகு எனவும், சகு எனவும் குறுகியும், குறுநாலும் நின்ற உகரல்கள்போல, நுந்தை என்று குறுக்கமாயவழியும், பொருள் வேறுபடாதவாறு அறிக. இதழ்குவித்துக்கூறக் குறுகாதவழியும், இனி "இரட்டுறமொழிதல்" என்பதனால், பொருள் என்றதனை இடனும் பற் அக்கோடும் ஆக்கி, பிற உகரங்கன்போல ஈண்டை உகரங்கள் இடனும் பற்றுக் கோடும் வேறுபடா என்பது கொள்க. (ஈற்றகரம் சாரியை.] கூகூ.உயிர் ஒள வெஞ்சிய விறுதி யாகும். இஃது, உயிர் மொழிக்கு ஈருமாறு உணர்த்துதல் முதலிற்று. (கூடு) இ-ள் : உயிர் ஒள எஞ்சிய இறுதி ஆகும்-உயிரெழுத்துக்களுள் ஒளகாரம் ஒழித்தவை மொழிக்கு ஈறம். ஒளகாரந்தான் ஈருகாது.