பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-2- நன்னும் மூன்றதிகாாங்களுக்கும் உரை இயற்றியுள்ளார்கள். கல்லாடர் எழுத் ததிகாசத்திற்கும் சொல்லதிகாரத்திக்கும் மாத்திரம் உசையெழுதியிருப்பதாகவும், சேனாவசையச் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும் தெரி கிறோம். அவ்வைந்துரைகளும் முறையே இளம்பூரணம், கல்லாடம், பேராசிரி யம், நச்சினார்க்கினியம், சேனாவரையம் என வழங்குகின்றன. பேரா இன்யுனரகளில் சுச்கினர்க்கினிய எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தனித்தனியே அச்சாகி வெளியந்துள்ளன. நச்சினார்க்கினியப் பொருளதிகாசமும், போசிரியப் பொருளதிகாரமும் கலந்து அச்சாகி வெளிவந்துள்ளன. சிரியச் சொல்லதிகாரம் காந்தை தமிழ்ச் சங்கத்தாரால் அச்சிடப்பெற்று முடித்து விரைவில் வெணிவரும் நிலைமையில் இருக்கின்றது. இளம்பூரணம் எழுத்ததிகாரம் பல ஆண்டுகளுக்கு முன்னர்ப் பூயிருந்தவள்ளிக் கன்னியப்ப முதலியாரசல் அச் கிட்டு மெளிப்படுத்தப்பட்டது. அங்வெழுத் ததிகாரத்தைப் பல கட்டுப் பிரதி ளோடு ஒப்பிட்டுப்பார்த்துத் திருத்தி ய இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்து கின்றேன். இமை பூரணம் பொருளதிகாரம் அகத்தினையியனும் புறத்தினையில் முன்னரே அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளேன். சொல்லதிகாரமும் பொரு ளதிகாரத்தின் பிந்திய இயல்களும் விரைவில் அச்சிட்டு வெளியிடப்பெறும். இளம்பூரணரே முதல் உரையாசிரியர். அவர் "உரையாசிரியர்" எனவே யாவராலும் வழங்கப்படும் பெருமைவாய்ந்தவர். அவர் மூன்று அதிகார உரைக ள்ளும் எழுத்ததிகாரவுரை "எழுந்திற்கு இளம்பூரணம்" என்று பாவராலும் புகழப்பெற்றது. கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்புநோக்கிச் இத்திரச்சொற்கலையும் அவற்றின் பொருட்சொற்களையும் பிரித்தும் நிறுத்திப் படித்ததற்குரிய அடையானங்களிட்டும் பதிப்பித்துன்லேன். ஒவ்வோரிடத்தில் பாட வேறுபாடும், உரை வேறுபாடும் சேர்த்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும் பின்னும் முறையே [] இக்குறிகள் இட்டுள்ளேன். இவ் வெழுத்ததிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் 1920-ம் வருடத் தில் அச்சிடத் தொடங்கினேன். பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணை யியல்கள் முன்னரே அச்சாகி வெளிவந்துள்ளன ன. இஃது இப்பொழுது வெளி வருகின்றது. பொருளதிகார ஏனைய இயல்களும் சொல்லதிகாரமும் விரைவில் வெளிக்கும். கோவில்பட்டி, 1-6-1928. வ.உ.சிதம்பரம் மீள்ளை.