பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 i_Isso). 岛邸。 I. Issé). ö町。 பால. கெள. அ ம லா தி க் ய ன் (அங்கம்-2 எமது தேவியாகிய உமதாசியும் என்ன நினைத்திருப்பீர்கள் என்னைப்பற்றி ? இவ்விஷயம் புலப்பட்டவுடன், புறப்பட் டேன் வேலைக்கு உடனே என் இளம் பெண்ணிடம் சென் - - - - - s fo - rö ഫ്റ്റി அமலாதித்யர் அரசகுமாரா, உன அநதள கறகு மேலா னவர்; இது உதவாது : என்று கண்டிப்பாய்க் கூறி, அவர் பாராதபடி உள்ளே யிருக்க வேண்டுமென்றும், அவசஐப் பும் தாதுகளையும் பராமுகஞ் செய்ய வேண்டு மென்றம் அவரிடமிருந்து எதையும் பெறலாகாகென்றும் புத்தி மதி கள் கூறினேன். இவ்விதம் நான் சொல்ல அந்தப் புத்தி மதிகளே அங்கீகரித்தாள் ; அவரோ இவ்வாறு வெறுக்கப் படவே-கதையைச் சுருக்கிச் சொல்லுமிடத்து-துக்கப் பட்டார், உணவை விட்டார், கண் கொட்டார், பல மட்டார், புத்தி மட்டாய், இவ்வாறு படிப்படியா யிழிந்து, மகி கெட் டார்; இதுதான் அவர் பித்தம் பிடித்துப் பிதற்றுவதற்குக் காாண்ம், நாம் வருத்துவதற்கும் காரணம். இப்படித்தா னிருக்குமென்று நினைக்கின்றனயா? இருந்தாலு மிருக்கலாம் ஒரு வேளை. நான் இப்படித்தான் என்று உறுதியாய்க் கூறின. பிறகு அப்படி ஆகாமற் போன காலமும் ஒன்றுண்டோ, அதை நான் அறியவேண்டும் ? எனக்குத் தெரிந்தவரையி லில்லை. (தன் தோளேயும் .ே பையும் குறிப்பிட் GI இது நான் கூறிய வண் மிைல்லாவிடின், இதினின்றும் இதை எடுத்து விடுங்கள். உள்ளுக் குள்ளாய் ஒளித்திருந்தபோதிலும் உண்மையை அறிந்து விடுவேன் காலம் மாத்திரம் வாய்த்தால். - இத வண்மையை காம் இன்னும் இன்ரு யறிவதெப்படி ? இவ்விடத்தில் அவர் எக்கோமும் உலாவுகிற வழக்கம் தெரி யுமே உமக்கு f - -- - ஆம்: அப்படித்தான் செய்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/56&oldid=725225" இலிருந்து மீள்விக்கப்பட்டது