பக்கம்:As We Sow-So We Reap.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சி 莎· முற்பகற் செய்யின் (அங்கம் - 2 கிறேன், எப்படியாவது கண்டுபிடித்து அழைத்து வர வேண்டுமென்று. ஐயா! ஐயா தாமும் போய்த் தேடும் தேடும் உடனே புறப்படும். - தாம் தற்கொலைபுரிய முயலுவதில்லை என்று பிரமாணம் செய்து கொடுத்தால் போகிறேன். இல்லாவிட்டால் போகமாட்டேன். இல்லை இல்லை, போம். எப்படியாவது என் பிரான நாதரைக் கண்டுபிடித்து வாரும் போம். ஐயோ! இக் கிருபம் என் பிராணநாதரிடம் முன்பே அகப்பட்டிருக்க லாகாதா ? அம்மணி வருந்தாதீர்! நாம் என்ன செய்யலாம்? எல்லாம் அந்த விசயேந்திரர் செய்த குது. அச்சூதுக்குத் தக்க தண்டனேயே சுவாமி விதித்தார். அவர் பெண்ணு மிறக்க, தானு மிறக்க நேர்ந்ததுஐயோ பாபம் ! வனஜா ஒன்றுமறியாப் பேதை, அவளும் இறக்கும்படி கேர்த்ததே அதிருக்கட்டும். ஐயா, நீர் போம் போம். நான்தான் பிரமாணம் செய்து கொடுத் G33వా !– - (தர்மபாலன் போகிமுன்.) ஐயோ! நான் என்ன தப்பிதம் செய்தேன் இப்படி யாகுமென்று கனவிலும் நினைக்கவில்லையே ! ஐயோ ! நான் கொஞ்சம் பொறுத்திருக்கலாகாதா அவர் வேண் டிக்கொண்டபடி ? ஈசனே ஈசனே என் கணவனே எப்படியாவது சீக்கிரம் என்னுடன் சேர்ப்பாயாக ! (போகிருள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/43&oldid=725622" இலிருந்து மீள்விக்கப்பட்டது