பக்கம்:Blessed In A Wife.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி- ம ன வியால் மீண்ட வன் 7 'பா, இது என்ன இப்படி பேசுகிறீர்கள் f யாராவது உம்மிடம் உண்மையைப் பேசிகுல், அது உமக்கு ஆச்சரியமாயிருக்கிருற் போலிருக்கிறது. உங்களை-நேற்று இன்று தெரியுமா என்ன, கிரம்ப நாளாகக் தெரியுமே எனக்கு ! - அது எப்படியிருந்தாலென்ன ?--கான் தான் கெழமாச் சே, கண்தெரியாதவள், அசங்கியம் பிடித்தவள்-கை யிலே அரைக்காசு இல்லாதவள்-என்னே யார் கவனிக் கிரு.ர்கள் ? வேரு யாரும் கவனிக்கா விட்டாலும்-சுவாமி கவனிப் பார். ஆமாமாம் என்னே ப்பற்றி நீங்கள் எல்லாம் என்ன கினேக் கிறீர்கள் தெரியும் எனக்கு. இந்தக்கிழம் எப்பொழுது சாகும் என்று கோரிக் கொண்டிருக்கிறீர்கள்-கான் எ ன்னமோ சாகப்போகிறதில்லை! நான் உயிரோடிருக்கிறது எல்லோருக்கும் கஷ்டம் தான்-இப்பொழுதே ஒரு தடையாயிருக்கிறேன்-இன்னும் என் மகனும் இறந்து விட்டால் இன்னும் பெரிய தடையாவேன், அது ஏனம்மா, எப்பொழுது பார்த்தாலும் உம்முடைய மகன் சாகிறதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? உம்முடைய ஸ்வீகாரப் புத்திரனுயில்லாது, உம்முடைய சொந்த புத்திரளுயிருந்தால் இப்படிப் பேசுவிாா ? மற்றவர்கள் எல்லோசையும் விட நான் அவன் மீது அதிகப் பிரீதி வைத்திருப்பது அக்த பகவானுக்குத் தான். தெரியும் ! அக்க, மற்றவர்களுக்காக-நான் பரிதாபப்படுகிறேன், என்னைப்பற்றியோ எனக்காகப் பரிதாபப்பட மாட் டீா என் மகன் இறந்து போனுல் என் சதி என்ன வாகிறது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/13&oldid=725647" இலிருந்து மீள்விக்கப்பட்டது