பக்கம்:Blessed In A Wife.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 քI դ : fr fra rr. Д– Т» மனே வி ய ர ல் மீ ண் ட வன் (அங்கம்.8 ளுடைய குரலைக்கேட்கும் பொழுதெல்லாம் இனிமேல் கெட்ட வழக்கங்களை யெல்லாம் விட்டு மிகுந்த யோக் கியமான மார்க்கத்தில் நடக்கவேண்டுமென்று என்னைத் தீர்மானம் பண்ணும்படிச் செய்கிறது. அவர்கள் மீது நீ இவ்வாறு பட்சம் வைத்திருப்பது எனக்கும் பிரீதியைத் தருகிறது. பட்சமா? இவர்கள் மாத்திசம் எப்பொழுதும் என்பக் கத்தில் இருப்பதால்ை, என் ஆயுசெல்லாம் இப்படியே நோயாளியாயிருக்கக்கூடாதா என்றல்லவோ கோரு கிறேன். இது எனக்கு ஆச்சரியமாயில்லை-உனக்கு இவர்களை நன்ருய்த்தெரியாது இன்னும்டாக்டர், இவர் இனிமேல் மருத்தும் மாத்திரைகளும் சாப்பிடமாட்டேன் என்று ஆட்சேபனைசெய்கிருர், ഉി நான் அப்படி ஆட்சேபிக்கவில்-ைகான் சொன்ன தென்னவென்முல்-அவைகளை தினம் ஆறுதாம் விழுங் குவது தான் கஷ்டமாயிருக்கிற தென்றேன். அது உதவாதப்பா, பழயபடி சவுக்கியமாகி நல்ல பலம் வருகிறவாையில் அதைச் சாப்பிட்டுத்தான் தீரவேண்டும். அப்படித்தான் செய்யவேண்டுமென்ருல்-செய்கிறேன். இப்பொழுத எவ்வளவு வழிக்குவந்த விட்டாய் 餅 பெரிய வியாகியில் விழுந்தெழுந்தால்-குணம் எல்லாம் சரிப்பட்டுப்போகும்-சான் வருகிறேன். - போய்வாருங்கள் டாக்டர். நான் வருகிறேன்; அம்மா, அதிர்ஷ்டம்-நோயாளியின் மீது ஒரு கண்ணுயிரு-அதிருக்கட்டும், உன் கண்கள் எப்படியிருக்கின்றன: உன் கண்ணுடிகளை எடுத்து விட் டதை நான் கவனிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/30&oldid=725665" இலிருந்து மீள்விக்கப்பட்டது