பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும் சூத்திரனும் 101 வெ. 母f。 வே, 8ff வெ. 巴芬馆。 Gഖ.

  1. I०

என்னடா 1 சீதாராமா சட் உட்கார் (தோராமன் உட் காருகிருன்) நீ இப்படி உட்காாம்மா! (கம்பகம் உட்கார்ந்து முகத்தைக் திருப்பிக்கொள்ளுகிருள்) ஏனடா பெரிய கிழம் ! இரண்டு நாட்களாக என்னுடன் சண்டை போட்டுக்கொண்டி ரு ந்தாயே! என்னடா சீதாராமன் பேரில் தப்பு சொல் ? தப்பேயில்லை ! ஒரு பெண்ணிடம் உன்மீதேகாதல் கொ ண்டிருக்கிறேன்-என் உயிர் போனலும் உன்னேயன்றி வேருெரு பெண்ணே மணம்புரிவதில்லை என்று பிரமாணம் செய்துவிட்டு-மற்ருெருபெண்ணே விவாகம் புரிவதுதப்பில்லை கிரம்ப சரி ! கொஞ்சம் நிறுத்து அவசரப்படாதே அந்தப் பெண் மாத்திரம்-உம்மை யன்றி வேருெருபுருஷனை நான் கலி யாணம் செய்துகொள்வதில்லை என்று பிரமாணம் செய்து கொடுத்து விட்டு வேருெரு புருஷனைக் கலியாணம் செய்துகொள்ள இசையலாமோ ? அப்படிகேள் ! கேட்டாலல்லவோ விவஹாாம் பிறக்கும் ! அந்தப்பெண் வேருெரு புருஷனை மணக்க இசைந்தாள் என்று யார் உனக்குச் சொன்னது ? அவள்-இசையாவிட்டால்-அ வ ள் அனுமதியின்றி கலியாணப்பத்திரிகை அச்சிட்டு அனுப்பினர்களோசீதாராமனுக்கொன்று-அ வ ன் தகப்பனுக்கொன்று ! (கண்களில் நீர்ததும்ப) பெரியப்பா நான் அப்பொழுதே சொல்லவில்லையா உம்மிடம்-இம்மாதிரி-ஏதோ குது நடந்திருக்கவேண்டுமென்று ? நீ கொஞ்சம் பொறு அம்மா!-எண்டாகிழவா! உனக்கு எங்கேயட்ா போச்சுது புத்தி ? வாவா கிாம்ப கிழவன கிைப் போகிருய் நீ யாாடா அந்த கல்லியானப் பத்தி ரிகை அனுப்பியது ? அவள் தகப்பனர் ஏதாவது அனுப் பினரா? என்ன சீதாராமா ? யார் அனுப்பியது அந்தப்பத்திரிகை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/107&oldid=725688" இலிருந்து மீள்விக்கப்பட்டது