பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jonath-3] பிராம்மணனும் சூத்திரனும் 181 பா. இரண்டு பெயரும் இரண்டு பெயரும்! ராத (ஆனந்த பாஷ்பம் சொரிந்து ஒருங்ாை ஒருவர் கட்டிக்கொண்டு சோபாவின்மீது வீழ்ந்து மூர்ச்சையாகிரு.ர்கள்.) சாம்பழர்த்தி ஐயர், நடு அறையிலிருந்து வெளியே வருகிரு.ர். 巴开打。 ஐயாவாள் -முதலியார்-இரண்டு பெயரும்-இதென் னடா இது ? L_Uዥ இது என் இவர்கள் இருவரும் அழுகிருர்களே ! 巴汗。 (அவனைக் கையமர்த்தி) அப்படியே அழட்டும் ! நல்லது தான் ! நீ போய் ஐந்தாறு கப் காப்பி சுடச்சுடப் போட் டுக்கொண்டுவா-உங்கள் வீட்டிலிருந்து உடனே ! (பாலசுப்பிரமணியம் போகிமுன்.) வெங்கடேச முதலியார் ஈடு அறையிலிருந்து வெளியே வருகிரு.ர். என்னடா கிழவா! நீயும் வந்து விட்டாய்? வெ. இனி பயமில்லை அவர்களிரண்டு பெயரும் கொஞ்சம் பேசட்டும் !-இதென்னடா இது'- இந்த ரெண்டு கிழங் களும் இப்படி கிடக்கிறது களே f GÉT. அவர்களை எழுப்பாதே அப்படியே இருக்கட்டும் கொஞ்சம்-இப்பொழுதுதான் அவர்களுக்கு-கொஞ்சம் புத்தி வந்தது ! (ஒரு போர்வையை எடுத்து அவர்க ளிருவரையும் ஒன்ருய்ப் போர்க் கிமுர்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/137&oldid=725721" இலிருந்து மீள்விக்கப்பட்டது