பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வே. ãዥ.

பிராம்மணனும்-கு த்திரனும் tոուք-2 உம்-அது வாஸ்தவம்தான்ஆகவே, இதற்கு ஒளஷகம் உங்கள் கையிலிருக்கிறது. அதை உபயோகியாமல் பிராம்மணர்களை வைவதிலுைம், இழிபடச் செய்வதிலுைம், உங்களுக்கென்ன லாபம் : நா மிருதிறத்தாரும் இவ்வாறு சண்டை போட்டுக்கொண் டிருந்தால், மூன்ருவது மனிதர்களுக்கு கண்குளிர்ச்சி, ஏளனம் இந்த சச்சரவெல்லாம் இருக்கும் வரையில் நமது தேசம் ஐக்கியமாகுமென்று கினைக்கிறீர்களா ? கே.மப்படுமென்று கினேக்கிறீர்களா? அபிவிர்த்தியடையு மென்று நினைக்கிறீர்களா ? என்னடா இது கிழவா? பெரிய பிரசங்கம் பண்ணுகிருய்! உனக்கு பைன் போடலாமென்று யோசிக்கிறேன். போடு-நான் கட்டிவிடுகிறேன்-என் மனதிலிருந்ததை நான் சொல்லிவிட்டேன், பிறகு உன்பாடு, முதலியார் பாடு-அண்ணுசாமி முதலியார்(தாங்கிக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டு கண் விழித்து) நான் துரங்க வில்லையுங்கள் ! நீ ங் க ள் பேசினதையெல்லாம் கண்ணே மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன்முதலியார் அவாள் எனக்குக் கொஞ்சம் வேலையிருக் கிறது- கவர்ன்மென்ட் அவுசில் ஒரு என்கேஜ்மென்ட் இருக்கிறது-நான் காகிதம் அனுப்பினேனே வந்து சேர்ந்ததோ ? வந்தது. அதற்கு என்ன பதில் ? உம்- சரி-உங்களிஷ்டப்படியே ஆகட்டும், மிகவும் சந்தோஷம் நீங்கள் ஒரு மு ை ற வாக்குக் கொடுத்த பின் கிரிமூர்த்திகள் வந்தாலும் மாறமாட்டீர் கள் என்று தெரியும் எனக்கு-அப்பொழுது ஒரு நாள் குறித்துக்கொண்டு தெரிவிக்கிறீர்களா, கூடிய சீக்கிாத் தில் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/90&oldid=725830" இலிருந்து மீள்விக்கப்பட்டது