பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ஜெ. ஜே. ஜெ. ஜெ. இடைச்சுவர் இருபுறமும் 11 இல்லை நான் சாப்பிடுவேன் (சாவித்திரி காத்தினின்றும் அந்த லோட்டாவைப் பிடுங்கி, குடித்துவிடுகிமுன். பாமேஸ் வாா ! என்ன குளிர்ச்சியாயிருக்கிறது . இந்த வயித்தி யர்களெல்லாம் சுபாவத்திற்கு விரோதமாக மருத்து களைக் கொடுப்பானேன்? நான் துரங்கப்போகிறேன்.என்று நினைக்கிறேன்-நெடுநேரம், (படுக்கையின் மீது விழுகிருன்; சாவித்திரி அவனை உற்றுப்பார்த்து, அழ ஆரம்பித்து, ஒரு புறமாகப் போகிருள்.) (இடது புறம்) யாரோ வருகிருர்கள் ! வேறுயாராவது இருக்க வேண்டும். ஜெய கோவிந்த நாயுடு வருகிரு.ர். என்ன வீராசாமி உன்னுடைய எஜமானும் அவர் பெண்சாதியும் இன்னும் வரவில்லையா ? இல்லை ஐயா, இன்னும் வரவில்லை. இன்று சாயங்காலம் ஏதோவிருந்து நடக்கப்போகிற தென நினைத்தேன். அதற்காக அவர்கள் மத்தியானமே வந்து விடுவார்கள் என்றெண்ணினேன். பெரிய விருத்தொன்றுமில்லைங்கள், சில சிநேகிதர்களை மாத்திரம் அழைத்திருக்கிருர்கள். ஐந்து மணி சுமா ருக்கு ரெயில்வருகிறது, ாாகுகாலம் கழித்து கிாஹப் பிரவேசம் பண்ண ஏற்பாடு செய்திருக்கிரு.ர்கள். எத்தனே மணிக்கு விருந்து என் காகிதத்தை எங்கே யோ வைத்து விட்டேன். ஆறரை மணிக்கு ஐயா. மாயவரத்தில் கலியாணத்திற்கு நீ போயில்லையோ, விரா சாமி : - (ஒரு நாற்காலியில் உட்காருகிரு.ர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/17&oldid=725848" இலிருந்து மீள்விக்கப்பட்டது