பக்கம்:Chandrahari.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி - 1) ச ந் தி ஹ ரி 31 வெலெ அதிகமா சொல்ரைகளே, இண்னு யோசிக் கரேன், (இச் சமயம் தாசதேவன் சந்திாஹரியின் காதில் ஏதோ ஒதுகிமுன்.) F。 ஒய் பிராம்மணரே, அதுக்கு ஒரு காசும் குறைக்க முடி ய துே. 苓。 சரி, ஆளுல்.-அதோ நிற்கிருளே, அந்தம்மாள் தானே? 环。 ஆமாம். ö。 ஆன, மொதல்லெயே அந்தம்மாளெ ஒரு வார்த்தெ கேட்டுவிடுவோம்.-அம்மா, எனக்கு விட்லே பெண் திக் கில்லே, என் சம்சாரம் தப்பிப்போச்சி, என் சம்சாரத் துக்குப் பதிலா-விட்லெ இருந்துண்டு, வீட்டு வேலெ யெல்லாம் பாத்திண்டிருக்கனும், இது உனக்கு சம்மதி தான சொல்லு ? ö。 ஸ்வாமி, அதற்கு நான் உத்தரவாதம்.--பெண்பால்சங்கோசப்படுகிருள் கோாக முதல் முதல் பேசுவதற்கு ; நான் அதிகமாகச் சொல்லவேண்டியதில்லை. உம்முடைய வார்த்தைக்கு குறுக்கு இராது. - 名· சரி, ஆணு-இந்த ஒன்பதினுயிரம் பொன்னேயும் யாரி டம் கொடுக்கிறது ? 莎。 ஒன்பதினுயிரமா? பதினுயிரமல்லவோ சொன்னேன் ? 序。 இல்லை இல்லை, சந்திர ஹரி, ஒன்பதினுயிரம்தான் நாம் கேட்டது. ← . (ஒருபுறமாக ஈசாட்சத்திரனுடன் தரகு எங்கே ஐயா போகி றது : இப்பொழுதே சொன்னேன். அப்புறம் உம் முடைய இஷ்டம். ö。 ஐயா, நட்சத்திரரே, அடிமைச் சீட்டு ஒன்னு எழுத வேண்டாமோ ? 碎。 அதொன்றும் அவசியமில்லை.-இந்த சந்திாஹரி, இதோ கிற்கும் தன் மனேவியை உமக்கு அடிமையாய் ஒன்பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/37&oldid=725926" இலிருந்து மீள்விக்கப்பட்டது