பக்கம்:Mixture.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 هلعا , إكي வி தி ரீ ரா ஜ் ய ம் (அங்கம்-1 இல்லையெடி மெல்லப்பேசு-பக்கத்து ஆத்துப்பய முழிச் சிகப் போரான் !-அவன் துரங்கரான இல்லையா இண்ணு பாக்கப் போனேன் அதெ நீர் பாப்பானேன்? நோக்குதான்-நேத்து சொன்னேனே !-ாேத்து சொன் னேயே இண்ணு-நானு சாணி கட்டின-அதுக்கு பாட்டு கட்டி பாடினன் அந்தப் பயல் -என்னே எழுத்தாளி பண்ணி!-அத்தொட்டு இன்னேக்கு அவன் துங்கி எழுங் திருக்காத முன்னே அந்த வேலெயே முடிச்சூடலாமிண்ணு -அவன் துரங்கரான இல்லையா இண்ணு பாக்கப் புறப்பட் டேன். என்ன, விந்தையாயிருக்கு! ஏதோ கொழந்தெ வெளை யாடின-உமக்கு அதுக்கு கோவம் வந்துாட்டுதோ? கொழந்தெ வெளயாடான பாட்டல்லவோ பாடான் -ஒவ்வொண்ணுத்துக்கும்!-- பாட்டு பாடனு, தப்பென்னு அதுலே P-அவனுக்கு நல்ல சாரீரமாச்சே! அதுக்குக் கொச்சலில்லே!-அவன் என்ன பாடாான் இண்ணு கேட்டா நோக்குத் தெரியும்! ஒமக்குத்தான் சங்கீதம் இண்ணு சுட்டுப் போட்டாலும் தெரியாது-அத்தொட்டு அவன் பாடினு-ஒமக்கு வயத் தெரிச்சலா இருக்கிராப் போலே இருக்கு -கிடக்கட்டும்சீக்கிரம் அந்த சாணியே தட்டி விடும்-நாழியாது ! (முன்கட்டுக்குப் போகிருள்.) பரமேஸ்வரா பரமேஸ்வா! தலைவிதி ! தலைவிதி! (அங்கிருக்கும் சாணியை எடுத்துத் தட்ட ஆரம்பிக்கிமுன்.) பட்டாபிராமன் சுவற்றின் பேரில் எறிப்பார்க்கிருன். ராகம்-மாயாமாளவகெளளம்-தாளம்-ஆதி. (பாடுகிருன்) يr– – هr–عاr– ناrس தா-நீ-சா! (உாக்க) அடியே! அடியே! இவன்கவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/65&oldid=727361" இலிருந்து மீள்விக்கப்பட்டது