பக்கம்:Sahadeva's Stratagem.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சகதேவன் சூழ்ச்சி ]فای بی-l பீமா பொறுசற்று! என்ன நேரிட்டாலும் ஆத்திரத் கிற்கு இடங்கொடுக்கலாகாது. பொறு, உண்மையை விசாரிப்போம்-தம்பி சகதேவா ! இப்படிவா என்னரு கில், நீ எனக்கு துரோகம் செய்வாய் என்று நான் கம்ப மாட்டேன். என்ன நடந்தது சொல் அப்பா ! அண்ணு, கடந்ததைச் சொல்கிறேன் கேளும், கமது குலத்திலுதித்தோளுகிய துர்யோதன ராஜன் எக்கிச வெகின மூர்க்க நேற்றிராத்திரி என் விடுதிக்கு கிடீ ரென்று வந்தார். நமது பகைவனுயினும், மக்குமுன் பிறந்த மூத்தோளுயிற்றே என்று, நான் மரியாதையுடன் வரவழைத்து, ஆசனமளித்து வந்த காரியம் என்ன வென்று வினவ, நீசகல சாஸ்திரவல்லவனெனக் கேள்விப் படுகிறேன், அந்த சாஸ்திர விஷயமாக ஒரு கேள்வி கேட்க வந்தேன் என்ருர். இன்னது கேட்கப் போகிருர் என்று அறியாது, நான் அறிந்ததை உமக்கறி விக்கத் தடையில்லே என்று உரைத்தேன். அதன் பேரில் நாங் கள் காளை கடக்கப்போகிற பாரதயுத்தத்தில் .. வெற்றி பெற ஆயுதம் எடுக்கச்சரியான லக்னம் வைத்துக்கொ டுக்கவேண்டும், அது எப்படி இருக்கவேண்டுமென்ருல், தர்மராஜன் தலையற்று தரைமீது உருளும்படியான தாயி ருக்கவேண்டும் என்று சொன்னர். சாஸ்திரத்தில் ஒரு வன் அறிந்ததைக் கேட்பவர்களுக்கு உண்மையாய் உரை த்திடவேண்டும் என்னும் கியாயப்படியும், நான் அவருக்கு அறியாமல் அளித்தவாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், வாப்போகிற அமாவாசை இரவு ஆயுதமெடுப்பீாாயின் அப்படியே ஆகும் என விடைகொடுத்தேன், இதுவே நடந்தது. (அவனைக்கட்டி அனைத்து) தம்பி கம்பி! சகதேவா ! இது வரையில் நீ எனக்கு தம்பி அல்ல, இன்று முதல் தான் எனக்குச் சரியான தம்பி! சத்தியநெறி தவருத கித்தி யனே! உன்னே ஒப்பார் ஆர் இவ்வாருலகில் சத்ருவென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/30&oldid=729819" இலிருந்து மீள்விக்கப்பட்டது