பக்கம்:Sati Sulochana.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ. 重愈, फ़ा. ச தி - சுலோ ச ை أفعضها சுலோசனையின் தோழியர் அலங்கோலமாய் வந்து മ?് பாதத்தில் விழுகின்றனர். மஹாராஜா நாங்கள் என்ன சொல்லப் போகிருேம் ! உங்கள் குமாரத்தியை ஒரு அரக்கன் எடுத்துக்கொண்டு போய் விட்டான் ! அப்படியே தூக்கிக்கொண்டு போய் விட்டான்! (அழுகின்றனர்.) யார் அப்படிச் செய்த துஷ்டன் ? கோபத்துடன் எழுத் திருக்கிரு.ர்.) இராவணன் புதல்வன் இந்திரஜித், எப்படி எடுத்துச் சென்மூன் என் கண்ணுக் கொப்பான புதல்வியை ? ஆகாயத்தில் விமானத் தில் வைத்துச் சென்ருன். ஆஹா அப்படியா செய்தான் அப்பாககன் முன்பு' அவனுடன் யுத்தம் செய்த பொழுது, என்ன காரணத்தி ஞலோ, அவனே வெல்ல என்மனம் துணியாமற் போயிற்று. என்ன வென்றது மன்றி எனக்கு இத்துரோகமும் செய் தான இட்சணம்போய் நானே அவனேக் கொன்று என் பெண்னே மீட்டு வருகிறேன்! (புறப்படுகிமுர்) ஒர் ராட்கூசன் வருகிருன். மஹாராஜா, இந்திரஜித் இந்த கிருபத்தை தம்மிடம் கொடுக்கச் சொன்னர் (கொடுக்கிருன்) - (அதைப் படித்துப் பார்த்து) என்னே அவமானம் செய்தது - மன்றி, என்னேத் தன் மணத்திற்கும் அழைக்கின்றன! இதோ கூடிணத்தில் சென்று அதைத் தடுத்து அவனேக் கொன்று, என் மகளே மீட்டு வருகிறேன்! - (விரைந்து செல்லப் பார்க்கிருர்) நாரதர் தோன்றுகிருர், ஆதிசேஷா -எங்கே மிகவும் அவசரமாய்ப் புறப்படுகிரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/14&oldid=730145" இலிருந்து மீள்விக்கப்பட்டது