பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயேசு கிறிஸ்து 33 இயேசு கிறிஸ்து குள்ள நகையொன்றை யாருக்கும் தெரியாமல் திருடி. ஆனால் அதிகாரிகளும் சமயத் தலைவர்களும் பெரிதும் கொள்வர். இதைத் ' திருட்டுப் பித்து ' என்பர். கலக்கமுற்று இவரை வெறுக்கலாயினர், இயேசுவும் சிலர் தேவையில்லாத பொருளை விலை கொடுத்து வாங் கலகம் ஏற்படும் என்று எண்ணி, யூதநாட்டுக்கு அப் கிய பின் கடைக்கு வெளியே வந்ததும் உடைத்து பால் பிலிப்பு என்னும் சிற்றரசன் ஆண்டுவந்த எறிந்து விடுவர். சிலர் வீடுகள் முதலியவற்றிற்குத் செசரியா நாட்டுக்குச் சென்றார். இவருடைய சீடர்கள் தீயிடுவர். சிலர் தம்மைத் தாமே கடித்துக்கொள்வர்; இவரையே மேசியாவாக ஏற்றுக் கொண்டார்கள். கிள்ளிக் கொள்வர். சிலர் எவ்விதக் காரணமுமில்லா அதன் மேல் இயேசு தம்மை மேசியாவாகப் பிரகடனம் மலே தற்கொலையும் செய்து கொள்வர். தகுந்த செய்யும் பொருட்டுப் பாலஸ்தீனத்தின் தலைநகராகிய மனோ சிகிச்சை செய்வதன் மூலம் இவற்றை நீக்கிக் எருசலேமுக்குச் செல்ல ஆயத்தமானார். கொள்ளலாம். எஸ். பி. ஆ. இயேசு கி. பி. 32-ல் தமது வருகையை அறி விக்குமாறு எழுபது சீடர்களை எருசலேமுக்கு அனுப்பி இயேசு கிறிஸ்து : இவர் பாலஸ்தீனத்தின் விட்டு, ஞானோபதேசச் சுற்றுப்பிரயாணம் செய்தார். மதன பகுதய லுள்ள பெதலகேம் என்னும் கால் கி. பி. 33-ல் தம் சீடர்களுடன் வெற்றிக் கோலத் பிறந்து, வடபாகத்திலுள்ள நாசரேத்து என்னும் பட்த டன் நகருக்குச் சென்று, தேவாலயத்தைத் தம்வச டணத்தில் வளர்ந்தவர். இவருடைய தந்தை மாக்கிக்கொண்டு மக்களுக்கு ஞானோபதேசம் செய்தார். யோசேப்பு; தாய் கன்னி மரியாள். இவருடைய இயற் சமயத் தலைவர்கள் இவரை வெளிப்படையாக பெயர் யோசுவா என்பது. இந்த எபிரேயப் பொ! சிறை செய்தால் கலகம் நேரிடும் என்பதை உணர்ந்து, ருக்கு மீட்பர் என்பது பொருள், கிரேக்க மொழியில் வஞ்சகமாகச் சிறை செய்து, யூதர் நீதி மன்றத்தில் இதை ஏசு என்று கூறினர். தெய்வ நிந்தைக்காகவும், யூதர்கள் தங்களை விடு மேசியா உரிமை கொண் விக்கும் ஒருவர் வருவார் டாடியதற்காகவும் குற்ற என்று நம்பிக்கொண்டிருந் வாளி என்று தீர்ப்பளித் தார்கள், அபிஷேகம் பண் தனர். அதன்பின் அரச ணப்பட்டவர் என்ப நீதி மன்றம் இவர் தேசத் தற்குரிய எபிரேய மொழி துரோகி என்று முடில. யாகிய மேசியா என்பது செய்து, சாதாரணக் குற்ற கிரேக்க மொழியில் கிறிஸ்து வாளியைப்போல் இவரைச் என்று ஆயிற்று. யூதர்கள் சிலுவையில் அறைந்தது'. எதிர் பார்த்த மீட்பர் இயே இவருடைய வரலாற்றை சுவே என்று கிறிஸ்தவர் ஆழ்ந்து கவனித்தால் நம்பியபடியால் இயேசுநாத தோன் றக்கடிய முக்கிய ருக்குக் கிறிஸ்து என்னும் மான உண்மைகள் : (1) பட்டப் பெயரும் வழங்க இயேசுநாதர் எதைப் போ லாயிற்று. இவருடைய தித்தாரோ அதன் வண் வாழ்க்கை வரலாற்றைக் ணமே தம் வாழ்க்கையை கூறுவன விவிலிய நூலி நடத்தியவர். இவருடைய லுள்ள நான்கு சுவிசேஷங் பகைவர்கள் கூட இவர் தவ களும் அப்போஸ்தலர் நட றிழைத்ததாக ஒருபோதும் படிகளும் ஆம். கூறியதில்லை. ஒ முக்கத் கி', பி, 28ஆம் ஆண்டை தவறு என்னும் கறையில் அடுத்த காலத்தில் பாலஸ் லாத உண்மை ஊழியர். இயேசு தீன நாட்டில் யோவான் (2) சாதாரணமாக மக் ஸ்நானகன் (John the கள் போற்றும் நூலறிவு Baptist) என்னும் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றி, இல்லாதவராயினும், கடவுள் உலகத்தை நலம் பெற யூதமக்கள் நீண்ட காலமாக எதிர் பார்த்த கடவு இயக்கும் ஒப்பற்ற முறையை நன்கு அறிந்தவர். அதை ளுடைய இராச்சியம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இவருடைய உவமைகளிலும் தியாகத்தைப் பற்றிய என்று அறிவித்து, மக்கள் மனம் திரும்புமாறு ஞானோப உபதேசங்களிலும் காணலாம். தேசம் செய்தார். அவருடைய உபதேசத்தைக் (3) இயேசுநாதர் இவ்வாறு பரிசுத்தமான மகா கேட்டவர்களில் இயேசுவும் ஒருவர். இவர் கி. பி. னாகவும் இணையற்ற ஞான குருவாகவும் இருந்தார் 30ஆம் ஆண்டை அடுத்த காலத்தில் தமது கலிலேயா என்று கூறினால் மட்டும் போதாது. இவர் மானிடரே மாகாணத்தில் தாமே தமது தொண்டைத் தொடங் யாயினும், மானிடப் பண்புக்கு மேம்பட்டவர் என்றே கினார், இத்தொண்டு சுமார் இரண்டு ஆண்டுகள் நடை கூறவேண்டும். " நான் உங்கட்குச் சொல்லுகிறேன் பெற்றது. இந்தக் காலத்தில் இவர் இரண்டு முறை என்று தொடங்கி, இவர் கூறும்பொழுது இவர் ஞானோபதேசச் சுற்றுப் பிரயாணம் செய்தார். இவ! மானிடர்க்கும் அதீதமான அதிகாரம் ஒன்றை வகிப்ப ருடைய அருள் மொழிகளும் அற்புதச் செயல்களும் தாகவே காணப்படுகின்றது. மக்களிடையே பெருங் கிளர்ச்சியை உண்டாக்கின. (4) இந்தத் தன்மதிப்பும் அதிலிருந்து பிறக்கும் இவர் சீடர் பன்னிருவர் அப்போஸ்தலர் (அனுப்பப் உரிமையுணர்ச்சியும் இவர் கடவுளுடன் கொண்ட பட்டோர்) என்பவர்களை அனுப்பிக் கடவுளுடைய விசேஷ உறவின் உணர்ச்சியினின்று எழுந்தவை இராச்சியத்தைப் பற்றி நாடெங்கும் கூறி வரும்படி யாகும். கடவுளோடு நெருங்கிப் பூரணமாய் ஒன்று செய்தார். இதைக் கேட்ட மக்கள் பெருமகிழ்ச்சி படும் இவ்வுரிமை இவருடைய வாழ்க்கை முழுவதிலும் அடைந்து, இயேசுவையே! அரசராக்க முயன்றார்கள். காணப்படுகிறது. பிற்காலக் கிறிஸ்தவர்கள் மட்டும்