பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்த அழுத்தம் 43 இரத்தக் குழுக்கள் தார். ஆனால், 1928-ல்தான் பாதரச அழுத்தமானி உள்ளக் கிளர்ச்சியை அறிந்து கொள்வதற்கு உளவிய கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது மருத்துவர்கள் லார் இரத்தத்தின் விரிவழுத்தப் பரிசோதனை பயன்படுத்தும் கருவி 1887-ல் வான்பாஷ் என்பவரால் செய்கிறார்கள், அமைக்கப்பட்ட நாடி அழுத்தமானி (Sphygmo- இதுவரை கூ றிய தமனி அழுத்தத்தைப் போல் சிரை manometer) எனப்படுவது. இக்கருவியில் ஒரு ரப்பர் அழுத்தம் (Venous P.) அளந்து பார்க்கப்படுவதில்லை. பையிருக்கும். அதை இடது முழங்கைக்கு மேலே ஆயினும் சிரை அழுத்தத்தை அளப்பதற்குக்கேர்ட்னர் சுற்ற வைப்பர். அதில் இரண்டு குழாய்கள் உள்ளன. (Gaertner) என்பவர் ஒரு முறை வகுத்துள்ளார். ஒன்று பாதரசக் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரத்தக் குழுக்கள் (Blood Groups) : மனி மற்றொன் றன் மூலமாக ரப்பர் பைக்குள் காற்றைச் தர்களுடைய உடலிலுள்ள இரத்தம் எல்லாம் ஒரே செலுத்துவர். அது கையிலுள்ள தமனியில் ஓடும் விதமாகத் தோன்றினாலும், அவற்றில் பலவகைகளுண்டு இரத்தத்தை ஓடவொட்டாமல் அழுத்தித் தடுக்கும். என்று கண்டிருக்கின் றனர். 1900-ல் கார்ல் லாண்ட்ஷ் முற்றிலும் தடுத்துவிட்டால் மணிக்கட்டில் நாடித் டைனர் (Karl Landsteiner) என்பவர் வியன்னா துடிப்புக் காணமாட்டாது. அப்போது பாதரசம் நகரத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது நிற்கும் உயரத்தின் அளவு இரத்தத்தின் சுருக்க A, B, 0 என்னும் மூன்றுவித இரத்தக் குழுக்களைக் வழுத்த அளவாகும். அதன் பிறகு காற்றை நீக்கி கண்டுபிடித்தார். ஒருவனுடைய சிவப்பு இரத்த விட்டுப் பாதரசம் ஏறாமல் ஒரே இடத்தில் நிற்பதைக் அணுக்களை வேறு ஒருவனுடைய ஊனீருடன் (Serum) கவனித்தால் அதுவே இரத்தத்தின் விரிவு அழுத்த சேர்த்தால், சில வேளைகளில் இரண்டும் கலக்காமல் அளவாகும். இந்த இரண்டு அழுத்தங்களின் வித்தி கட்டியாக ஆய்விடுவதை அவர் கண்டார். இதைத் யாசம் ' நாடி அழுத்தம்' (Pulse P.) எனப்படும். தொடர்ந்து ஆராய்ந்தபோது மனிதர்களுடைய சிவப்பு குழந்தைகளுடைய சுருக்க வழுத்தம் 100 மி.மீ. பாத அணுக்களில் இரண்டு * எதிர்த் தோற்றப் பொருள் ரச உயரமாகும். இளைஞர்களுக்கு 120 மி. மீ. வரை களும் (Antigen), ஊனீரில் அவற்றிற்கு ஏற்ற இருக்கும். வயதானவர்களுக்கு அதற்கு அதிகமாகவும் இரண்டு ‘ எதிர்ப்பொருள் 'களும் (Antibody) இருப் இருக்கும். 150 மி.மீ. க்கு அதிகப்பட்டால் பேரழுத் பது உறுதியாயிற்று. எதிர்த் தோற்றப் பொருள்களை தம்' (High P.) என்று கூறுவர். பொதுவாக A என்றும் B என்றும் அழைப்பர். எதிர்ப் பொருள் விரிவழுத்தம் சுருக்க வழுத்தத்தில் மூன்றில் களை முறையே 3 என்றும் (1 என்றும் கூறுவர். ஒருவ இரண்டு பங்காக இருக்கும். விரிவழுத்தம் 30-க்கு னுடைய இரத்தத்தில் ஒருவகை எதிர்த் தோற்றப் மேற்பட்டால் அதுவும் பேர முத்தம் என்றே பொருள் காணப்பட்டால் அதற்கேற்ற எதிர்ப்பொருள் கருதப்படும். - ஊனரில் காணப்படமாட்டாது ; காணப்பட்டால் உடல் உழைப்பு, மூளை வேலை, உள்ளக் கிளர்ச்சி, இவைகளின் கலப்பினால் இரத்தம் கட்டியாகி மரணம் சோர்வு, 'புகை குடித்தல் முதலியன இரத்த அழுத் உண்டாகும். உதாரணமாக B எதிர்த் தோற்றப் தத்தை வேறுபடச் செய்யும். வயது ஆகும்போது பொருள் உடையவர் உடலில் 3 எதிர்ப் பொருள் தமனிகளின் மீள்சக்தி குறைவதால் இரத்த அழுத்தம் இராது. (1 எதிர்ப் பொருள் தான் இருக்கும். மிகும், கவலையும் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். இந்த ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு குளிரில் நடப்பதாலும், சிறுநீரகத்தில் நோய் உண்டாவ லாண்ட்ஷ்டைனர் மக்களை நான்கு குழுக்களாகப் பிரிக் தாலும், நாளமில்லாச் சுரப்பிகளில் கோளாறுகள் கிறார். A எதிர்த் தோற்றப் பொருளுடையவர் நோவதாலும், தமனிகள் கடினமாவதாலும், நரம்புத் A குழுவையும், B எதிர்த் தோற்றப் பொருளுடைய தளர்ச்சியாலும், இரத்த அழுத்தம் அதிகப்படும். வர் B குழுவையும், AB இரண்டு எதிர்த் தோற்றப் உடம்பில் சூடு உண்டானாலும், நுரையீரலில் உண்டா பொருள்களும் உடையவர் AB கழுவையம். எவ்விக கும் க்ஷயத்தாலும், சீரண உறுப்புக்களில் உண்டாகும் எதிர்த் தோற்றப் பொருளுமில்லாதவர் 0 குழுவை புற்று நோயாலும், இதய நோய்களாலும் இரத்த யும் சேர்ந்தவராவர். ) குழுவினரிடம் B 1 என்னும் அழுத்தம் குறையும், இரண்டு எதிர்ப் பொருள்களும் காணப்படும், AB இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சியிருந்தால் உப்பு குழுவினரிடம் அந்த இரண்டும் காணப்படமாட்டா. பேதி மருந்து உட்கொண்டும், உணவு குறைவாக ஒருவருடைய இரத்தத்தை மற்றொருவர் உடலில் உண்டும், குறைவான வெப்பமுள்ள நீரில் குளித்தும், புகுத்த நேரும் போது இந்த இரத்தக்குழுப் பாகுபாட் பொட்டாசியம் அயோடைடு அல்லது தைராய்டு சத்து டின் தேவை விளங்கும். ஒருவனுடைய உடலில் எந்த ஆகியவற்றை உபயோகித்தும் இரத்த அழுத்தத்தை இரத்தத்தையும் புகுத்திவிடலாகாது. இரத்தத்தை ஓரளவு குறைக்கலாம். இரத்த அழுத்தம் அளவுக்கு எடுத்துச் சோதித்த பின்னரே அதைச் செய்வர். மிஞ்சி அதிகரித்தால் இதயம் நின்றுபோயோ, அல்லது அண்மையில் AB தவிர M.N என்று வேறு சிறுநீரகம் வேலை செய்வது நின்றுபோயோ, அல்லது இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்கள் இருப்பதாக சன்னிநோய் ஏற்பட்டோ மரணம் உண்டாகலாம். 1927-ல் லாண்ட்ஷ்டைனரும் லெவீனும் (Levine) குறைந்த இரத்த அழுத்தம் அஞ்சவேண்டிய கண்டுபிடித்தார்கள். இறுதியாக 1940-ல் ரீசஸ் காரணி நோயன்று. நாட்பட்ட நோய் உடையவர்களுக்கும், என் mRh பொருள் என்பது லாண்ட்ஷ்டைனர், வைனர் நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும் இரத்த (Weiner) ஆகியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அழுத்தம் குறைவாயிருக்கும். ஆனால், அவர்கள் உடல் இவ்வாறு அறிஞர்கள் புதிது புதிதாகக் கண்டு நலம் பெறும்போது இரத்த அழுத்தம் சரியான பிடித்ததன் பயனாக இப்போது கைவிரல் ரேகை மாதிரி அளவுக்கு வந்துவிடும். பொதுவாகக் கூறுமிடத்து, குறைந்த இரத்த அழுத்தத்துக்காகத் தனிப்பட்ட எதிர்த் தோற்றப் பொருள்களின் வேறுபாடுகளும் சிகிச்சை எதுவும் செய்யவேண்டியதில்லை. மிகப்பல என்று தெரிய வருகிறது. ஆயினும் அறிஞர் இரத்த அழுத்தத்தை அறிவதைக்கொண்டு மருத்து கள் அவற்றை நான்கு தொகுதிகளாக வகுத்து, வர்கள் தமனிகளின் நிலைமையையும், தைராய்டு, அட் அவற்றின் உதவிகொண்டு மக்களை 384 பிரிவினராகப் ரீனல் சுரப்பிகளின் நிலைமையையும் அறிந்துகொள்வர். பிரித்துளர். இந்த இரத்தக்குழு முறையானது தந்தை