பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்தச் சோகை 44 இரத்தச் சோகை யர் இன்னார் என்று துணிவதற்கும் பாரம்பரிய விதி சிவப்பணு உள்ளதைப் பேரணுச் சோகை (Macroகளின் விளக்கத்துக்கும் பெரிதும் துணை செய்வதாக cytic A.) என்பர். இரத்தச் சோகையில் சிவப்பணுக் இருக்கிறது. களும் இரத்தத்திற்குச் செந்நிறம் கொடுக்கும் ஹீமொ இரத்தக்குழு முறையானது மானிட வியலிலும் பெரி குளோபினும் (Haemoglobin) இரத்தத்திலுள்ள தும் பயன்படுவதாக இருக்கிறது. இவ்வாறு முதன் நுண் தகடுகளும் (Platelets) வெள்ளணுக்களும் குறை முதலில் பயன்படுத்தியவர்கள் லூட்விக் ஹெர்ஜ் பெல்டு வாக இருக்கும். (Ludwig Herzfeld), ஹன்னா ஹெர்ஜ்பெல்டு இரத்தச் சோகைக்கு முதலாவது காரணம் உணவில் (Hannah Herzfeld) என்போர். அவர்கள் சேனையில் இரும்புச்சத்துக் குறைவாக இருப்பது. கீரைகளிலும், மருத்துவர்களாயிருந்தபொழுது படையிலுள்ள பல பச்சையாக உட்கொள்ளும் பதார்த்தங்களிலும் இரும் நாட்டு வீரர்களுடைய இரத்தத்தை ஆராய்ந்து, ஒவ் புச்சத்து இருக்கின்றது. இந்தியர்களுடைய உணவில் வொரு நாட்டு மக்களிடமும் ஒவ்வொரு இரத்தக்குழு இரும்புச்சத்துக் கொஞ்சம் குறைவாகவே இருக் மிகுதியாகக் காணப்படுவதாகவும், ஐரோப்பாவில் கின்றது. எனினும் வேறு நோய் இல்லாவிடின் இந்த மேற்கேயிருந்து கிழக்கே செல்லும்போது A எதிர்த் உணவிலிருந்து கிடைக்கும் இரும்பே இரத்தச் சோகை தோற்றப் பொருள் குறைந்தும், B எதிர்த் தோற்றப் வராமல் தடுக்கப் போதுமானது. ஆனால் பெண்களுக்கு பொருள் மிகுந்தும் காணப்படுவதாகவும் கூறினார்கள். மாதவிடாயால் இரத்தம் போவதால் சாதாரண இவர்களுடைய ஆராய்ச்சிகளைப் பின்பற்றிச் செய் உணவிலிருந்து கிடைக்கும் இரும்புமட்டும் போதுவ யப்படுகின்ற பல ஆராய்ச்சிகளின் பயனாகக் கீழ்க் தில்லை. அவர்கள் அதிகமான இரும்புள்ள உணவுப் கண்ட முடிவுகள் காணப்பட்டுள : பொருள்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் I ABO முறை: சேர்க்காவிட்டால் இரும்பு சேர்ந்த பொருளை அவர் A எதிர்த் தோற்றப் பொருள் கீழ்க்கண்ட பகுதி களுக்கு மருந்தாகவாவது கொடுக்கவேண்டும். இரத்த களிலும் மக்களிடமும் அதிகமாகக் காணப்படுறது : உற்பத்திக்கு முக்கியமாக வேண்டியவை வைட்டமின் 1. ஐரோப்பா. 2. மத்திய தரைக் கடல் நாடுகள், சீ, தைராய்டு செம்பு, மாங்கனீஸ் சத்துக்கள். 3. மேற்குச் சீனா. 4. ஜப்பான். 5. ஆஸ்திரேலியன் இவற்றில் முக்கியமான வைட்டமின் சீ வாடாத ஆதிக்குடிகள். 6. வட அமெரிக்க இந்திய ஆதிக்குடி, காய்கறிகளில் இருக்கிறது. வெகு நாளைக்குப் பசுங் களில் சில. 7. தென் இந்திய ஆதிக்குடிகளில் சில. காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் இந்த வைட்ட 8. இந்திய வடமேற்கு எல்லைப்புற ஆதிக்குடிகளில் சில. மின் சீ இல்லாமல் போய் இரத்தச் சோகை B எதிர்த் தோற்றப் பொருள் கீழ்க்கண்ட இடங் ஏற்படலாம். களில் அதிகமாகக் காணப்படுகிறது : இரும்போடு கலப்பாகச் செம்பு, மாங்கனீஸ் இருக் 1. மத்திய - ஆசியா. 2. வட இந்தியா. 3. மத்திய கும், அதனால் இரும்பை மருந்தாக உபயோகிக்கும் ஆப்பிரிக்கா. பொழுது இவைகளும் அதில் சேர்ந்திருக்கின் றன. இ.து அமெரிக்க இந்தியர்கள், ஆஸ்திரேலிய ஆதிக் அதனால் இவைகளைத் தனியாகக் கொடுக்கவேண்டிய குடிகள், சில தென்னிந்திய ஆதிக்குடிகள் ஆகியோரிடம் அவசியம் ஏற்படாமற் போய்விடுகிறது. இருந்தபோதி காணப்படவே இல்லை. லும், இரும்பு மாத்திரை செய்பவர்கள் இந்த உலோகங் II. M.N முறை : இந்த இரண்டு எதிர்த் களையும் சிறிதளவு கலந்து கொள்ளுகிறார்கள். மீதாறறப பொருள்களும் ABO மாதிரி அதிக வேறுஇவை எல்லாவற்றிலும் இரும்பே ஹீமொகுளோபி பாட்டுடன் காணப்படாததால் இந்த முறை மானிட னுக்கு ஆதாரமான சத்து. இரும்பு இல்லாவிடின் வியலுக்குப் பெரும் பயன் தருவதாயில்லை. இந்தப் பொருளே உண்டாகாது. III. Rh முறை: Rh (எதிர்) : இது சாதாரண இந்தியாவில் இந்த விதமான இரத்தச்சோகை மாக 16% காணப்படும்; இந்த விகிதம் ஐரோப்பாவில் கொக்கிப் புழுவினால், (த. க.) ஏற்படுகிறது. இந்தப் புழு பெரும்பாகத்தில் காணப்படுகிறது. ஆனால் பாஸ்க்கு சிறிய குடலில் இருந்து கொண்டு குடலைக் கடிக்க, அதி கள் என்போரிடம் 33% சதவிகிதம் காணப்படுகிறது. லிருந்து இரத்தம் கசிவதனால் நாளடைவில் இரத்தச் இவர்களிடம் எதிர்த் தோற்றப் பொருளும் மிகுதி சோகை உண்டாகிறது. மூலம், குடலில் புண், வயிற் யாகக் காணப்படுவதால் இவர்களே கிழக்கே இருந்து றில் புண் இவற்றிலிருந்து தினந்தோறும் கொஞ்சம் வந்தபொழுது Rh (எதிர்ப்) பொருளை ஐரோப்பாவித் கொஞ்சமாக இரத்தம் போய்க்கொண்டே இருந்தாலும் குக் கொண்டு வந்தவர்களா யிருக்கலாம் என்று இந்த நோய் உண்டாகலாம். மௌரன்ட் (Mourant) முதலிய அறிஞர்கள் கருதுஎக்காரணத்தால் சோகை ஏற்பட்டது என்று கிறார் கள். கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை செய்ய வேண் இந்தியாவிலும் இந்தக் குழுமுறையைத் தழுவி டும். இருந்தாலும் முக்கியமாக இரும்பு குறைவாக ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இவற்றின் பயனாக A இருப்பதனால் இரும்புச் சத்துள்ள உணவுகளையும் மருந் பொருள் தெற்கே திருவிதாங்கூரிலும், வடகிழக்கே துகளையும் கொடுக்கவேண்டும். சோகை அதிகமாக அஸ்ஸாமிலும் அதிகம் என்றும், அவ்விரண்டிடங்களுக் இருந்தால் இரும்புச் சத்தை உட்கொண்டு, அதிலிருந்து கும் இடைப்பட்ட பிரதேசங்களில் B பொருள் அதிகம் இரத்தம் உற்பத்தியாகும் வரையில் காத்திருக்க முடி என்றும் தெரிகின்றது. எஸ். எஸ். சயாத நிலையில், தகுந்த இரத்தம் ஊட்டல் (Blood இரத்தச் சோகை (Anaemia) : இந்த நோய் transfusion) (த. க.) மிகவும் நல்லது. புழுக்களினால் ஏற்படும் சோகைக்கு முதலில் கொஞ்சநாள் இரும்புச் பல காரணங்களால் ஏற்படலாம். இதை இரண்டு சத்துள்ள பொருள்களைக் கொடுத்து, சோகை சிறிது பிரிவாக எடுத்துக்கொண்டால், ஒரு பிரிவில் இரத்தச் | இரததச தணிந்தவுடன் புழுவைப் போக்கத் தகுந்த மருந்தைக் சிவப்பணுக்கள் சிறியனவாகவும், மற்றொரு பிரிவில் கொடுத்தால் சோகை குணம் ஆகும். அவை பெரியனவாகவும் இருக்கும். சிவப்பணுக்கள் பேரணுச் சோகை: இதற்கு முக்கிய காரணம் ஈர சிறியனவாக இருக்கும்பொழுது அவற்றை நுண்ணணுச் லில் உண்டாக வேண்டிய சில பொருள்கள் உடம்பில் சோகை (Microcytic A.) என்று சொல்வர். பெரிய இல்லாமற் போவதே.இரத்த ஆக்கக் காரணி (Haemo