பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்த போளம் 45 இரத்தம் poietic factor) என்னும் சத்து உடம்பில் இருந்தால் டாகும் பிசின். இது சாம்பிராணிபோலப் புகைக்கும் தான் சிவப்பணுக்கள் உண்டாகும். இந்தச் சத்து திரவியமாகப் பயனாகின்றது. வேறு வாசனைத் திரவி உண்டாவதற்கு நாம் உட்கொள்ளும் உணவில் புறக் யங்கள் செய்வதற்கும் மருந்தாகவும் இதை உபயோ காரணி (Extrinsic factor) என்னும் சத்து இருக்க கிக்கின் றனர். கிளுவைச்சாதி மரங்கள் காமிபோரா வேண்டும்; நமது இரைப்பையில் அகக்காரணி (Intrin (Commiphora) என்னும் சாதியைச் சேர்ந்தவை. sic factor) என்னும் மற்றெரு சத்து இருக்க வேண் இவை பால்சமொ டெண்ட்ரான் எனவும் சொல்லப் டும். இந்தப் புற அகக் காரணிகள் இரண்டும் சேர்ந்தால் படும். தான் இரத்த ஆக்கக் காரணி உண்டாகும். புறக்காரணி சோற்றுக் கற்றாழை மடலிலிருந்து எடுக்கும் இறைச்சியிலும் அதைப் போன்ற பொருள்களிலும் பால் சாதாரணமாகக் கரிய போளம் அல்லது மூசாம் உண்டு. இரத்த ஆக்கக் காரண ஈரலில் சேர்த்து பரம் என்னப்படும். அதையும் இரத்தபோளம் என்பர். வைக்கப்படும். எவ்வெப்போது வேண்டுமோ அவ் இரத்த பிளாஜெல்லேட்டுக்கள் (Blood வப்போது அது உபயோகப்படும். கடுரத்தச் சோகை Flagellates) மயிரிழை போன்ற சாட்டைகளை என்னும் (Pernicious A.) நோயில் வயிற்றில் உடையனவாகவும், அவற்றைச் சுழற்றுவதால் இடம் இருக்கவேண்டிய அகக்காரணிச் சத்து இருப்பதில்லை. பெயர்ந்து இயங்குவனவாகவு முள்ள ஒருவகை இந்தியாவில் இந்த விதமான சோகை மிகவும் குறைவு. புரோட்டோசோவா. இவை ஓரணு விலங்குகள். இவை இந்த நாட்டில் பேரணுச் சோகைக்கு முக்கியமான மனிதனுடைய இரத்தத்திலும் மாடு, குதிரை முதலிய காரணம் கிராணி (Sprue) நோயே, இதற்கு ஈரலை விலங்குகளின் இரத்தத்திலும் ஒட்டுண்ணிகளாக உணவாகக் கொடுக்கலாம். அல்லது ஈரலினுடைய வாழ்ந்து, அவனுக்கும் அந்த விலங்குகளுக்கும் மீகக் சத்தை எடுத்து ஊசிபோடலாம். சோகை நீங்குவதற்கு கொ:24! நோய்களை உண்டாக்குகின் றன. இவற்றில் 250 கிராம் ஈரல் கொடுக்கவேண்டும். அல்லது ஈரலி முக்கியமானவைகளில் ஒன்று திரிப்பான சோம் (Tryனுடைய் சத்தை எடுத்துக் கொடுப்பதென்றால் 121 2 panosome) என்பது. தெள்ளுப் பூச்சி முதலிய இரத் க. செ. மீ. ஒரு நாளக்குக் கொடுக்க வேண்டியிருக் தத்தை உறிஞ்சும் பூச்சிக்களால் இவை ஒரு விலங்கின் கும். அதுவே ஊசி போடுவதானால் 2 க. செ. மீ. உடலிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகின்றன. உறக்க கொடுக்க வேண்டியிருக்கும். ஈரலுக்குள்ள இந்தச் நோய் (Sleeping Sickness), கருங் காய்ச்சல் (Kala சக்தி சிவப்புப் பொருள் ஒன்றினால் உண்டாகிறதென்று Azar) என்பவை இரத்த பிளாஜெல்லேட்டுக்களால் கருதப்படுகிறது. இந்தப் பொருளுக்கு வைட்டமின் பி உண்டாகின்றன. பார்க்க: புரோட்டோசோவா. 12 என்று பெயர். இது 250 கிராம் ஈரலில் ஒரு திரிப்பான சோம். பி. என். க. மைக்ரோகிராம் அளவே இருக்கிறது. அதாவது ஒருஇரத்தம் உடம்பை அறுத்தால் கசியும் சிவந்த டன் ஈரலில் ஒரு சுண்டைக்காய்ப் பருமன் தான் பசைபோன்ற திரவமாகும். நூ.று இராத்தல் நிறையுள்ள வைட்டமின் பி 12 இருக்கின்றது. வைட்டமின் உடலில் ஏழு இராத்தல் நிறையுள்ள இரத்தமிருக்கும். 12-ஐ ஈரலிலிருந்து செய்வது என்றால் அளந்துபார்த்தால் மூன்று முதல் விலை மிகவும் அதிகமாகும். ஆனால் ' நான்கு படி வரை இருக்கும். அது செப்டோமைசின் செய்யும்பொழுது பிளாஸ்மா என்னும் திரவமும் அதில் அதனுடைய உடன் விளைவாக (By மிதக்கும் உயிரணுக்களும் சேர்ந்த product) இது உண்டாகிறது. இப்படி தாகும். இந்த உயிரணுக்கள் சிவப்பு எடுக்கும் பீ 12 இப்பொழுது உபயோ வெண்மை என இருவகைப்படும். சிவப் கப்படுத்தப்படுகிறது. சாதாரண ஈரல் பணு நடுவில் கனம் குறைந்த வட்ட சத்தைவீட பீ 12 ஒன்றும் விசேஷ மான தட்டுப்போலிருக்கும். ஒரு கன மில்லை. ஏனென்றால் பீ 12 போல் மற் மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் 60 றும் வேறு சத்துக்கள் ஈரலில் இருக்க இலட்சம் சிவப்பணுக்கள் காணப்படும். லாம். அவைகளை நாம் பயன்படுத்தா இந்த அணுக்களில் ஹீமொகுளோபின் மல் போய்விடலாம். ஆனால் ஈரல்சத்தை என்னும் பொருள் நிறைந்து நிற்கும். ஊசி போட்டால் சில நோயாளிகள் ஹீமொகுளோபின் என்பது இரும்பும் உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை. அப் புரோட்டீனும் சேர்ந்ததாகும். அதுவே பேர்ப்பட்டவர்களுக்கு பீ 12-ஐ உப சிவப்பு நிறத்துக்குக் காரணம், இந்தச் யோகப்படுத்தலாம். சோகை அதிக சிவப்பு அணுக்களே சுவாசப்பைக்கு மாக இருக்கும் பொழுது முதலில் 20 வரும் ஆக்சிஜன் வாயுவை உடம்பின் மைக்ரோகிராம் பீ 12 ஆக ஒவ்வொரு திசுக்கள் அனைத்துக்கும் கொண்டு நாளும் கொடுத்துப் பிறகு வாரத்திற்கு போய்க் கொடுத்துவிட்டு, அங்குள்ள இரு முறை கொடுத்து, அப்பால் வாரத் கழிவுப் பொருளாகிய கார்பன் டை திற்கு ஒரு முறையாகக் கொடுத்துக் ஆக்சைடைச் சுவாசப்பைக்குக் கொண்டே இருக்கவேண்டும். கொண்டு செல்லுகின் றன. ஆக்சிஜன் சில பெண்களுக்குக் கருப்பம் உண் கொண்டுபோகும் இரத்தம் சிவப்பாக டானதும் பேரணுச் சோகை ஏற்பட வும், கார்பன் டை ஆக்சைடு கொண்டு லாம். அவர்களுக்கும் ஈரலினுடைய சத் கரமிபோரா முகுள் (குங்கிலியக் கிளுவை) தைக் கொடுக்கலாம். அல்லது வைட்ட போகும் இரத்தம் கருஞ்சிவப்பாகவும் இருக்கும். மின் பீ 12 ஊசி போடலாம். ரெ. சு. கிளை, இலை, காய். முள் தெரிகின்றன வெண்மையணுக்கள் ஒரு மில்லி இரத்த போளம் ஒருவகை வாச மீட்டர் இரத்தத்தில் 5 ஆயிரம் முதல் னைப் பண்டம். குங்கிலியம் என்னும் பொருளில் ஒரு 10 ஆயிரம் வரைக் காணப்படும். நோய்க் கிருமிகள் விதம். கிளுவைச்சாதி மரங்களில் சிலவற்றில் உண் உடம்புக்குக் கேடு செய்யாதபடி இந்த அணுக்கள்