பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரததம 46 இரத்தம் தடுக்கின்றன. இவற்றுள் 70 சதவிகிதமானவை ருக்கு 25 இலட்சத்துக்கும் குறைவாயிருந்தால் இரத் நியட்டிரோபில் என்னும் அணுக்களாம், உடம்பில் தம் நன்றாகக் கட்டியாக மாட்டாது. நோய்க் கிருமிகள் புகுந்தால் உடனே இவ்வணுக்கள் இரத்தத்திலுள்ள புரோட்டீன் அல்புமின், குளோபு அங்கே போய்க் குவிந்து நோய்க் கிருமிகளைக் கொல்லு லின், பைப்ரினொஜென் என்பன முக்கியமானவை, கின்றன. சீழாகத் தோன்றுவது இவ்வாறு கொல் பைப்ரினொஜென் என்பது இரத்தத்தைக் கட்டியாக்க வெள்ளணுக்கன் 1. வெள்ளணுக்கள் அம்பாபோல வடிவம் மாறுவதும் இயங்குவதும். a. வெள்ளணு ஒரு பாக்டீரியத்தை விழுங்கி அழிப்பது. b. பாக்யா ஒரு வெள்ளணுவை அழிக்கின்றன. உதவுகின்றது. இந்தப் புரோட்டீன் உரைவதால் தான் இரத்தத்தை இரத்தக் குழாயிலிருந்து வெளியே ஒழுகவிடாதபடி தடுக்கின்றது. நோய்க் கிருமிகளைக் கொல்ல உதவும் எதிர்ப்பொருள் கள் (Antibodies) என்பவையும்பிளாஸ்மாவில் காணப் படுகின்றன. பிளாஸ்மாவே குடலிலிருந்து உறிஞ்சும் உணவையும், நீரையும், சுரப்பிகள் தரும் ஹார்மோன் களையும் சுமந்து செல்லுகின்றது. உடம்பில் உண்டா கும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதற்காகச் சிறுநீர்ச் சுரப்பிகளுக்குக் கொண்டுபோவதும் பிளாஸ்மாவே. இவ்வாறு இரத்தம் வேலை செய்ய வேண்டுமானால் அது எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பாய்குழாய்கள், வடிகுழாய்கள், தந்துகிகள் மூலம் இரத்த அணுக்கள் இதயம் உடம்பு முழுவதும் இரண்டு மூன்று நிமிடங்களில் சுற்றி வருமாறு செலுத்துகிறது. ஒரு 1. பலவகையான வெள்ளணுக்கள், முதலிரண்டும் பல வடிவ மணி நேரத்தில் ஆறு பீப்பாய் இரத்தம் இதயம் வழி உட்கரு வெள்ளணுக்கள். மூன்றவது இயோசினொயில், நான்கா செல்லுகின்றது. வது மாஸ்ட் செல், ஐந்தாவது லிம் பொசைட்டு. ஆறாவது மானெசைட்டு, இரத்தமானது கல்லீரல் வழியாகச் செல்லும்போது 2. சிவப்பணுக்கள். இரத்தத்திலுள்ள சர்க்கரை பிரிக்கப்பட்டு ஈரலில் சேமித்துவைக்கப்படுகிறது. இரத்தத்திலுள்ள கழிவுப் 3. இரத்தத் தகடுகள். பொருள்கள் சிறுநீர்ச் சுரப்பி வழியாக வெளியேற்றப் படுவதற்குத் தக்கனவாக மாறுதல் அடைகின்றன. லப்பட்ட நோய்க் கிருமிகளின் கூட்டமேயாகும். அத வயதான சிவப்பணுக்களின் ஹீமோகுளோபின் பிரிந்து, னுடன் நோய்க் கிருமிகள் உடலுள் புகுந்ததும் இந்த பித்தமாக மாறி உ ணவைச் செரிக்கச் செய்ய அணுக்கள் பல்கிப் பெருகும் தன்மை வாய்ந்தவை. உதவுகிறது. வெண்மையணுக்களுள் லிம் போ சைட்டுகள், இரத்தம் உடம்பில் ஓடுவதால் உடம்பின் இயோசினோபில் என்ற அணுக்களும் உள. இவை வெப்ப நிலையை எப்பொழுதும் 98.6° பா. ஆக இருக் தவிர ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 21 கும்படி செய்கிறது. இரத்தம் குடலிலுள்ள நீரை இலட்சம் முதல் மூன்று இலட்சம்வரைப் பிளேட் உறிஞ்சி, சுவாசப்பைகள், வியர்வைச் சுரப்பிகள், சிறு லெட்டுகள் என்ற சிற்றணுக்களும் காணப்படும். நீர்ச் சுரப்பிகள் ஆகியவற்றுக்குக் கொண்டுபோய் இவைதாம் இரத்தத்தைக் கட்டியாகத் தோயச் செய் உதவுகிறது. இவ்வாறு உடலிலுள்ள நீரின் அளவு யும் தன்மை வாய்ந்தவை. இவை கன சென்டிமீட்ட எப்போதும் குறைவுபடாமலிருக்கச் செய்கின்றது.