பக்கம்:Tamil varalaru.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி , ர் ெக | ள் கை க ள் 105 முறையை இருவரை யும் புணர்த்த தெய்வமே செய்தருள வேண் டியதாதல் உணர்க. கருவாய்த்தாற் களவு வெளிப்படுதல் கானுக. பேற்றுக்குள் உயர்ந்ததும் இருமையும் பயப்பதும் உலக கிலே பெறுதற்கின்றியமையாததும், ஆசிரியர், அந்தமில் சிறப்பின்மக ' (தொல். கற்பியல். 6) என்று சிறப்பித்ததும் ஆகிய மக்கட் பேற்றிற்குக் காரணமாகிய கருவயிறு வாய்ப்பதை வேண்டாமையானும், பெற்ருேரை வஞ் சித் தொழுகலானும், புணர்ந்தபின் உள்ள மெய்வேறுபாட்டால் அயலார் உய்த்துணர்ந்து இகழ்தற்குக் காரணமாகலானும், இம்மெய்யுறு புணர்ச்சியையுடைய களவொழுக்கத்தைப் பழி யொடு வரூஉ மின்பம் எனவும், இதனைச் சான்ருேர் விரும்பார் எனவும், கரணத்தொடுகொண்டு இல்லறம் பூண்டு புணர்தற் குரிய வதுவையே பழமை தொட் டுவரும் குற்றமற்ற மணமுறை யெனவும், கல்லிசைப்புலவர் தெளியக்காட்டி உள்ளனர் என்க. இவ்வுண்மையைக், ' கழிபாக் காதல ராயினுஞ் சான்ருேர் பழியோடு வருஉ மின்பம் வெஃகார் வரையினெவனே வான் ருேய் வெற்ப கணக்கலே யிகுக்குங் கறியிவர் சிலம்பின் மணப்பருங்காமம்புணர்ந்தமை யறியார் தொன்றியன் மரபின் மன்ற லயரப் பெண்கோ ளொழுக்கங் கண்கொள கோக்கி ' (அகம். 1.12) என்பதனால் நன்கறியலாம். பல நூலாசிரியர்க்கும் இதுவே உடன்பாடாதல் சாத்தனர் உடன் வாழ்ந்த இளங்கோ வடிகள் புணர்ச்சிக்குரிய குறிஞ்சியிலே வைத்துக் குன்றக் குரவையுன், 'ங்லேயுயர் கடவுணின் னிணேயடி தொழுதேம் பலரறி மணமவர் படுகுவ ரெனவே ' எனவும், 14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/113&oldid=731263" இலிருந்து மீள்விக்கப்பட்டது