பக்கம்:Tamil varalaru.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே யாய ஒத் து 241 இனி, வரையாது கொடுத்தோய் நடுக்கின்றி கிலி இயர் என முன்னிலைக்கண் வியங்கோட் கிளவி பெரும்பான்மை கிகழா தென்றும் சிறுபான்மை வருமென்றும் உரையாசிரியர், சேகு வரையர் முதலியோர் உடன்பட்டு உரை கூறியது இத்தொன் மை இலக்கிய வழக்குப்பற்றி யென்று உய்த்துணரத் தகும். 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/249&oldid=731412" இலிருந்து மீள்விக்கப்பட்டது