பக்கம்:Tamil varalaru.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 த மி ழ் வ. ர ல ாறு is எவ்வி புனலம் புதவின் மிழலையொடு குப்பை நெல் லின் முத்துாறு தந்த கொற்ற நீள் குடைக் கொடித்தேர்ச் செழிய ' (24) எனப் புறப்பாட்டின் வருதலானறிந்தது. அடியார்க்கு நல்லார் இங்ஙனம் கடல்கொண்ட காலத்து நெடியோனையும், த லயாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனே யும் ஒராளாகக் கொண்டது, மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்கா டிடம்படப் புலியொடு வின்னிக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியிஞன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் தொல்லிசை கட்ட குடியொடு தோன்றி ” (முல்லைக்கலி, 4) எனக் கலித்தொகையிற் கூறியதுபற்றி யென்று உய்த்துணரத் தகும். இதன் கண் மலிதிரை பூர்ந்த காலத்தை அடுத்துவைத்துச் சோழனுடைய புலிக் கொடியையும் சேரனுடைய விற்கொடியை யும் நீக்கித் தன் கயற்கொடியைப் பிறர் காட்டில் காட்டிய சிறப் பைக் கூறி நயப்படுத்தியதன்றி முத்துாறு கொண்ட செய்திகூறப் பட்டதே யில்லாமை நோக்கத்தகும். ஈண்டுத் தென்னவன் தோல்லிசை நட்டகுடி என்பதல்ை இது மிகப் பழையதோர் செய்தியாதல் நன்கு துணியப்படும். இந்நெடியோனும் நெடுஞ் செழியனும் ஒாாளாகாமை, கெடியோனும்பல் ' எனவும், கெடியோன் போல விளங்கி இனி துறைமதி பெரும ' என வும் மதுரைக் காஞ்சியில் வருத லான் எளிதினறிய லாம் இனி இவன் ஆழி வடிம்பலம்ப கின்ற செய்தியைப் பற்றிச் சில கூறுவேன். ஆடி வடிம்பலம்ப கிற்றலாவது கடல்நீர்கால் வடிம்புகளே அலம்புறுமாறு நிற்பதாகும். இஃதோர் பெருஞ் செயலாகவைத்து இதனேச்சிறப்பிக்கப்படுவது காண்க. இவனைப் பிற்காலக் கவியாகிய புகழேந்தியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/340&oldid=731514" இலிருந்து மீள்விக்கப்பட்டது