பக்கம்:Tamil varalaru.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட ல் ேகா ள் 35 தகள தளையல்வேண்டும். அல்லது உம், அவர்க்கு இளையரான காக்கைபாடினியார் தளே கொண்டிலரென்பது இதன ற் பெற்ரும். தளே வேண்டினர் பிற்காலத்தோ ராசிரியரென்பது, என்ன ? 'வடக்குக் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி ம்ேபுன ற் பெளவமென் றிக்கான் கெல்லை யகவயிற் கிடந்த ஆால தினுண்மை வாலிதின் விரிப்பின் எனக்கூறி வடவேங்கடங் தென்குமரியெனப் பனம்பாானுர் கூறியவாற்ருனே எ ல் லே கொண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கைபாடினியத்து, 'வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசையுள்ளிட் டெஞ்சிய மூன்றும் எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாக லால் அவர் குமரியாறுள்ள காலத்தாரல்லரென்பது உம், குதும் பனேகாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவ கன்றென்பதுரம் பெற்ரும். பெறவே அவர் இவரோடு ஒரு சாலை மாளுக்கர் அல்லரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்பது' எனப் பேராசிரியர் உரைத்த உரைத்திறத்தால் பெருங்காக்கை பாடினியார் தமி முகத்திற்குத் தென்னெல்அல குமரியாதென்து கூறிகுரெனவும், அவர்க்கிக்ாயரான காக்கை பாடினியாசென்றதகுல் பெருங் காக்கை படிவியாகும் சிரகாக்கை பாடினியாரும் வேகுவர் என வும், சிது காக்கை பாடினியார் கடல்கோளுக்குப் பின்அள்ளவ சொவுக் தெளியவாம். பெருங்காக்கை பாடினியார் தொல்காப் வியகுரோடு ஒருசாக் மா குக் க சென் ப.து இவ்வுசையால் தெரியப்படுதாைல் அவர் கானத்துக் கடல் கோள் கேழாது அவர்க்குப்பின் அவர் பெயருடையார் காலத்து சிகழ்க்ததென் பது பேராசிரியர் கருத்தாதல் துணிக்துகொள்க. இதகுதும் தொல்காப்பியகுரும் பெருக காக்கை பாடினியாகும் அால் செய்த காலத்தையடுத்தே பிக்கடல்கோன் கிகழ்த்திருக்க வேண்டுமென் பது தெளிவாதல் காண்க. காக்கை பாடினியார் தொல்காப்பிய குரோடொரு ச. கல மாளுக்கரென்பது கச்சிர்ைக்கினியருாை யினுங் கண்டது. கச்சிகுர்க்கினியர் சிறுகாக்கை பாடினியாசைப் "பின் ருேன்றிய காக்கை பாடினியார்' என்று கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/43&oldid=731552" இலிருந்து மீள்விக்கப்பட்டது