பக்கம்:The Good Fairy.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. (്ഖ്, வே, . : Ç ః! நற்குல தெய்வம் 23

உம்- இக் கேசம் எங்கிருத்தாய் Ž - ※ به. பூமியி ன்பேரில், விளையாட் டொருபுற மிருக்கட்டும்.-ஜகஜ்ஜாலா, நான் ஒன்று கேட்கிறேன், உண்மையைக் கூறு. நான் ஏதாவது பொய் கூறமாட்டாய் தெரியுமே எனக்கு. سعس! مَا_بي ஜகஜ்ஜாலா, சற்று முன்பாக இங்கு பாாாவது வந்தார் களா?-தெரியுமா உனக்கு : உம் -ஜோஸ்பம் பார்த்துச் சொல்லுகிறேன். விளையாடாதே மறுபடியும்விளையாடுகிறேனுே எனக் கென்ன ஜோஸ்யம் தெரி யாதா ? அமிர்தலிங்க ஜோஸ்பர் சிஷ்யனும் நானும் 37 நாள் பிறக்கவில்லையா ? உம் - - . சீ -யாராவது நமது உத்யானவனத்திற்குள் சற்றுமுன், பாக வந்தார்களா தெரியுமா உனக்கு ? உம்-ஒரு ராஜகுமாரர் தவிர வேறு யாவரும் வரவில்லை யம்மணி ? . ஆம், ஆம் எங்கே அவர் ! எங்கே அவர் ? ஆ என் ஜோஸ்யத்தை நம்பமாட்டேன் என்று சொன் னிர்களே, இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள் P ஆமாம், அந்த ராஜகுமார் எப்படி யிருப்பார் சொல், பார்ப்போம். சொல்லட்டுமா ? சொல், பார்ப்போம். * ஒரு கண் பொட்டை, பற்ருெரு கண்ணே யில்லே.-- ஜகஜ்ஜால என்னே ஏளனம் செய்கிருயா இான் மஹா ராஜாவிடம் போய்ச் சொல்லுகிறேன் }~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/29&oldid=731705" இலிருந்து மீள்விக்கப்பட்டது