பக்கம்:The Good Fairy.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露

நற்குல தெய்வம் து துது : .ساساق" என்ன கஷ்டம் என்ன கஷ்டம்! உம்-மந்திரி, இன்னும் யாராவது மிகுந்திருக்கிமூர்களா பார்ப்போம்- ஆ - அதோ ஒருவ ரிருக்கிருர் - என்ன துங்கிக்கொண் டிருக்கிருர்-ஐயா, மலேயா, மன்னனே துரங்கில்ை விட்டுவிடுவோமென்று பார்த் திபோ விருக்கிறது . அது உதவுமா? எழுந்திரும், நீர் தான் சரி! ராகம்-பூபாளம். மலையாள் பூபாலா, மாலையிட்டிட நீர் மன மகனுகுவீர், மகிழ்ந்தே எழுக்கிரும். மந்திரி, இதோ - (எழுந்திருக்கிமு ன்) அப்பா ! எழுந்தாாையா -ஹா ! سس-! f صلى الله عليه وسلم نur (ஒருபுறமாக அவரை அழைத்துக் கொண்டுபோய் விலையாக வாங்கினேன், வேஷ மிதுவாகும். வேடிக்கைப் பார்க்கவே, வந்தேனன் மன்னியும், நான் மலையாள மன்ன னல்ல. இத்தாஜா உடை இாவல் வாங்கினேன். இங்கே வேடிக்கை பார்க்க வந்தேன்நம்மை இழுத்து விடாதேயும் நடுச் சபையில், நான் இதை மறக்க மாட்டேன். மந்திரி, என்ன கொடுத்தார் உமக்கு எனக்குப் பாதி سب یہ ہم 6 دستہ؛ அதில்-பிறகு மந்திரி, என்ன தாமதம் இன்னும் ? வாரும் ஐயா, இன்னும் யாராவது மிகுந்து இருக்கிருர் கள பார்ப்போம் ! எங்காவது ஒளித்துக்கொண் டிருப் பார்கள். ஆ! அதே ஒரு ராஜா காம்பிலி மன்னன் ! சாகம்-அடாணு. காம்பிலி மன்னனே, கடிகினில் எழுந்திரும் காளையைப்போல் வென்று, கன்னியை மrைந்திடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/48&oldid=731726" இலிருந்து மீள்விக்கப்பட்டது