பக்கம்:The Good Fairy.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இf-ம், 锣· 田町-ü, 好绛一栽0, நற்குல தெய்வம் 43 ஆஹா அதற் கென்ன தடை! இதோ ! அப்படி அப்படி ! ஆண் சிங்கம் தாமே !-அவாை யென்ன கேட்கிறீர் என்ன சாக்கு சொல்லலா மென்ரு ? (காம்பிலி மன்னன் பக்கத்தி லிருக்கும் அரசன் காதில் எதோ சொல்லிவிட்டுப் போக் அவன் போய் வில்லே எடுத்த வுடன் பக்கத்து அரசன் தும்பு கிருன்.) இ | தும்பின துற்சகுன மில்லாவிடி னுன் துண்டித்திருப்பேன் துங்க வில்லதன. மந்திரி, என்ன போம் து ற்சகுனம் எடுக் கப் போகும் பொழுது தும்பினல் இங்கோம் அந்த வில்லை ரீராமர் முறித்தாற்போல் முறித்திருப்பேன் ! அடடா கேட்பானேன் - அதுதான் கேட்டுக்கொண்டு போளுர் பக்கத்திலேயே-தும்பும்படியாக, மந்திரி, இவர் சாமர்தான்.-அனுல் அவர் பூநீராமர், இவர் என்ன ராமர் ? ஐயோ சாமி ! இப்படி இருக்குது உலகம் - மந்திரி, மந்திரி வாரும், வாரும் அதோ ஒரு ராஜா கழுவுகிருர் இதோ ! இதோ வந்தேன் ! ாாகம்-பியாகடை. சாலுவ மன்னனே, சார்ந்தோ மும்மிடம் சங்கையுமக்கேன், சடுதியில் எழுத்திரும், அதற்காகத்தானே எழுந்தேன் இதோ கடினம் ! அரசே, கொஞ்சம் பொறுங்கள் :-ராஜாதி ராஜர்களே ஒரு மனு கொஞ்சம் நேரம் யாரும் தும்பாமல் இருக் கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். இல்லாவிட்டால் இவருக்கொரு உபகாரி வந்தால், பிறகு என்ன சொல் வது -வாருமையா இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/49&oldid=731727" இலிருந்து மீள்விக்கப்பட்டது