பக்கம்:The Good Fairy.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 任[一LD, む%" §ss-Lo. நற்குல தெய்வம் மந்திரி-ஹா! & (சாளுவமன்னன் தடுக்கி வீழ்ந்தது போல் பாசாங்கு செய்கிருன்) கால்கள் முறிந்தன, கன்னிகை வேண்டாம் கற்ற ற் பண்டிதரைக் கடிதினிற் றருவியும். ஐஐயோ! உங்கள் பெண்ணும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் கால் போச்சுதே முன்பு வயித்தியரை அழைப்பியும். ஏ ! எல்லாம் இவனுல் வந்தது -கான் புறப்பட்ட உடன் தடைப்படுத்தினயே! அதுதான் தற் சகுனம் - என்பேரிலேயே திரும்பினர்களா? நல்லது மந்திரி, ஏன் சும்மா இருக்கிறீர்கள்.-வயிக்கியனுக் கனுப்பியுமே -(ஒரு புறம் கூட நான்கு ஆட்களையும் அழைப்பியும் - மந்திரி, இனி என்ன செய்வது, ஒரு ராஜாவாவது பாக்கி 9మజు ! எங்கு சுற்றிப் பார்த் தும் காணுேம் - ஆஹா ! அதோ விதர்ப்பத்து வேந்தர் 1-மந்திரி, இவரைப்போல் ஒருவரும் கிடையாது. வீராதிவீரன் ! குராதிசூரன் ! திராதிதிரன் ! ராஜாதிராஜன் என்ன, மற்றவர்களைப் போல் சாக்கு சொல்லுவார் என்று எண்ணுகிறீரா என்ன அதெல்லா மில்லை நான் உத்தரவாதம். ாாகம்-ஆபோகி. வில்லை வளைத்திட விதர்ப்பத்து வேந்தே வேகமாய் எழுந்திரும் விசனும் நீரே. ஆஹா ! சந்தேக மென்ன, இதோ ! பார்த்திரா மந்திரி, புறப்பட்டுதையா சிங்கக் குட்டி ! (வில்லருகிற் போய்) மந்திரி, இதென்ன இது ? இதைப் பார்க்கவில்லை நான். வில்லது முறிந்திட்டால் வெந்துயர் சூழும் விண்விென் வில்லது வேண்டாம் நமக்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/50&oldid=731729" இலிருந்து மீள்விக்கப்பட்டது