பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

င္ငံရွှီး.. கு ம க ள் (அங்கம்-1 (மிகுந்த கஷ்டத்துடன்) அவள் கற்பிழந்தவள் என்று கண்கண முதல் ஸ்கிரிகளிடத்தில் எனக்கிருந்த நம்பிக்கை யெல்லாம் அடியுடன் ஒழித்தது: ஸ்திரீகளின் முகக்கைப் பார்ப்ப தென்ருல் காள கூட விஷத்தைக் காண்பதி போலி ருக்கிறது என் மனதிற்கு ஸ்திரிகளை யெல்லாம் என் இவ

  • * g ro. * - - గ్స ~ வுலகில் சிருஷ்டித்தார் என்று கடவுளை வெறுக்கிறேன்.

ஒ, இப்பொழுது தெரிகிறது. சுந்தரேசன் ஒரு ஸ்கிரீ, கெட்ட கடக்கை யுடையவ ளாயிருந்தால் உலகத்திலுள்ள மற்றவர்களே யெல்லாம் அதன் பொருட்டு வெறுப்பது கியாயமாரி ஸ்கிரீகளில் அநேகச் சடல. புத்தியுடையவர்களா யிருக்கிரு.ர்கள் என்று நான் ஒப்புக்கொள்ளுகிேறன். ஆயி லும் அதன் பொருட்டு உலகில் உத்தம குணமுடைய ஸ்கிரீகளே இல்லே யென்று திர்மானித்து விடலாமா! எனக் குத் தெரிந்த அநேக ஆண்மக்கள் கெட்ட தடத்தை யுடை யவர் களாயிருக்கிமூர்கள்; அதைக் கொண்டே உன்னேயும் கெட்ட நடத்தை யுடையவன் என்று தீர்மானித்து விட லாமா? எல்லா ஆண்மக்களும் அப்படிபட்டவர்களென்று தீர்மானித்து விடலாமா? என்ன சொல்கிருய்? கூடாதுதான். சுந்தரேசன், நான் சொல்வதைக்கேள், ! உலகில் ஈஸ்வரன் ஆண் பெண் என்று இருவகையாக எல்லா ஜீவ கோடிகளை யும் சிருஷ்டித்தது உலக விர்த்தியின் பொருட்டு, அதற்கு மாருக காம் நடக்கக் கூடாது. ஆகவே உன்மனதுக் கிசைந்த பெண்ணேப் பார்த்து சீக்கிரம் # கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்பது என் வேண்டுகோள், உம்-மறுபடியும் நான் மணம் செய்து கொண்டால் அந்த மனேவி மாத்திரம் சரியானவளா யிருப்பாள் என்பது என்ன நிச்சயம்? சீச்சி! அப்படி யெண்ணுதே! என்னிடம் உன் இரகசியத் கைக் கூறினுய், என் ரகசியத்தை உனக்குக் கூறுகிறேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/12&oldid=731823" இலிருந்து மீள்விக்கப்பட்டது