பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 డి ёр ца з ёй (ஆக்கம்-1 எனக்குப் படிக்கத் தெரியும். தேவாரம் பாடசத்துக்கு எனக்குப் படிக்கக் கத்துக் கொடுத்தாங்க-ஆன செண்டு உனக்குப் படிக்க இஷ்டம் தான? சொம்ப இஷ்டம்-படிக்க-பாட்டுகத்துக்க. உனக்கு மாதம் பத்து ரூபாய் கொடுத்தனுப்புகிறேன். நன் முய்ப் படிக்கவும் பாடவும் கற்றுக்கொள். தெரியுமா? சீக் கிாம். ஏன் ? நான் சொன்னபடிச் செய்-எல்லாம் அப்புறம் சொல் ேெறன். (உள்ளிருந்து) அதென்கு விளக்கெரியுது!-யார் அங்கே? (விளக்கை அவித்து விட்டு) போ! சந்தடி செய்யாதே ! வந்தவழியே போய்விடு! (கிடீரென்று அவன் நெற்றியில்.முத்தமிட்டு அவளை, வெளியே அனுப்பி விடுகிமுர்) (உள்ளிருந்து) கிருடன் ! கிருடன்! புடி புடி! (கான்ஸ்டபில்கள் இருக்குமிடம், வீராசாமி ஒட அவர்கள் இவனைப் பிடித்துக் கொண்டு அடிக்கின்றனர்.) (படுக்கையினின் றும் குதித்து) ஆ. பிடித்துக்கொண்டார்களா என்ன?-யாரடா அங்கே ஆர்டர்லி கொண்டுவா இப்படி திருடனே ! (விளக்கை ஏற்றுகிருர்) இரண்டு ஆர்டர்லிகள் வீராசாமியைப் பின் கட்டாய்க் கட்டி இழு த்துக்கொண்டு வருகின்றனர். கானல்ல நானல்ல. அதோ ஒடான் கிருடன் ! யார் அடா திருடன் -என்னடா இது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/24&oldid=731835" இலிருந்து மீள்விக்கப்பட்டது