பக்கம்:The Idle Wife.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) - த் த ம ய த் தி প্লেট 33 தி. ஆம்-அப்பொழுதே உங்களுக்குத் தெரிவித்தபடி-அதை நான் நம்பவில்லை. அவர் தற்கொலை புரிந்தனர் என்று கினேக் கிறேன். அவர்-தற்கொலை புரிய வில்லை-உயிருடன் இருக்கிருர்என் பந்துவைக்கொன்ற அப்பாதகன்! அவனத் தப்பி வைக்கும்படி அவன் இறந்ததாகப் பொய் வதந்தியை கற் பித்தனர். அப்படியா சந்தோஷம் எங்கிருக்கினர் அவர் சொல்லுங் .3 e o த. ഖ്, * - ಸ್ತ್ರೀ -7 رتبه கள்-என் சொந்த மாமனுயிருந்த போதிலும்-கூணமும் தாமதியாது அரெஸ்டு செய்கிறேன். உம் - செய்வாயென்பதற்குச் சந்தேகமில்லை-ஆயினும் நான் போசிப்பதெல்லாம்-அவர் உன்னுடைய சொந்த மாமனாாயிற்றே-உன் அழகிய மனேவியின் தகப்பனுரா யிற்றே-என்று யோசிக்கிறேன். இருந்தால் என்ன என் மனேவியின் தகப்பனுயிருந்தால் என்ன ? இன்னும் பதின்மடங்கு நெருங்கிய பத்துவாயிருக் தாலும் என் கடமையைக் கொஞ்சமும் மனம் கோணுது செய்து முடிப்பேன்-அந்த மனேதிடத்தை என் ராமன் எனக்குக் கொடுத்திருக்கிருன். கிருஷ்ளுவகாசத்தில் பகவத் கீதையில் அவர் கூறியபடி அவரவர்கள் அவரவர்களுடைய கடமையை மனம் கோணுது செய்தித்தான் சேவேண்டும். அதுவே நமது சனதனதர்மம்-அவர் இப்பொழுது எங் கிருக்கிருர் சொல்லும்-உ டனே புறப்பட்டுப் போய் அரெஸ்டு செய்து வருகிறேன். கொஞ்சம் பொறு-அவசரப்படாதே-நான் யோகிப்ப தெல்லாம் இது ஒன்று தான்-கொலை கடந்து 12 வருடங் களுக்குமேல் ஆய்விட்டது-இந்த காகிதங்களைப்பார் (அவரிடம் சில காகிதங்களைக் கொடுத்து) ~இந்த இரகசியம் நம்மிருவருக்கும் தான் தெரியும்-உன் மாமருைக்கும் வயதாகி விட்டது. இப்பொழுது கூடியரோ கத்தில் கஷ்டபடுகிறாாம்-இன்னும் அதிக நாட்கள் இருப் ఛే

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/39&oldid=732091" இலிருந்து மீள்விக்கப்பட்டது